June 16, 2024

குடியிருப்பு

ஒடிசாவின் 24 ஆண்டுகால முதல்வர் நவீனுக்கு அரசு குடியிருப்பு இல்லை… புதிய முதல்வருக்கு பங்களா தேடும் அதிகாரிகள்!

புதுடெல்லி: ஒடிசாவில் கடந்த 24 ஆண்டுகளாக முதல்வராக பதவி வகித்து வரும் நவீன் பட்நாயக்குக்கு அரசு குடியிருப்பு இல்லை. சொந்த வீட்டில் வசித்து வந்தார். இதனால், பா.ஜ.க.,வின்...

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.3,200 கோடியில் 29 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்பு: அரசு தகவல்

சென்னை: தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.3,198 கோடியில் 28,824 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து...

நானா நானி குடியிருப்பிற்காக நொய்யலில் இருந்து முறைகேடாக தண்ணீர் எடுப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு

கோவை: நானா நானி குடியிருப்பிற்காக நொய்யலில் இருந்து முறைகேடாக தண்ணீர் எடுப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். கோவை வெள்ளியங்கிரி மலையில் இருந்து வரும் நீரை நானா நானி...

மும்பையில் ரூ.10 கோடிக்கு வீடு வாங்கிய நடிகை மிருணாள் தாகூர்

மும்பை: நடிகை மிருணாள் தாகூர் மும்பையில் 10 கோடி ரூபாய்க்கு வீடு வாங்கி உள்ளார். நடிகை கங்கனா ரனாவத்தின் குடும்பத்தினரிடம் இருந்து மும்பையில் இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகளை...

வயநாடு அருகே குடியிருப்பு பகுதியில் ஒய்யாரமாக வலம் வரும் ஒற்றை காட்டு யானை

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாடு மாநந்தவாடி நகர் பகுதியில் ஒற்றை காட்டு யானை குடியிருப்பு பகுதியில் உலா வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஒற்றை காட்டு யானையானது குடியிருப்பு...

உக்ரைனின் குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து ரஷ்யா நடத்திய தாக்குதல்

உக்ரைன்: உக்ரைனின் இரு பெரிய நகரங்களின் குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து ரஷ்யா நடத்திய தாக்குதலில், 18 பேர் கொல்லப்பட்டதாகவும், 130க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும், நகரங்களின் சாமானியர்கள் வசிக்கும்...

மிரட்டல்களை தொடர்ந்து குடியிருப்பு சுவற்றில் காலிஸ்தான் ஆதரவு வாசகம்

புதுடெல்லி: தலைவர்களுக்கு அடிக்கடி மிரட்டல்களை விடுக்கும் காலிஸ்தான் தீவிரவாத தலைவன் குர்பத்வந்த் சிங் பன்னு ஆதரவாளர்கள், டெல்லி குடியிருப்பில் சர்ச்சைக்குரிய வாசகங்களை எழுதியுள்ளனர். தலைநகர் டெல்லி சந்தர்...

மானாமதுரையில் தண்ணீர் புகுந்ததால் 40 குடும்பங்கள் வெளியே வர முடியாமல் தவிப்பு

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சீனியப்பா நகரில் 120 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள ஆதனூர் முழுவதும் நிரம்பியது. இதையடுத்து, அக்கண்மாய்க்கு செல்லும் வைகை ஆற்று...

சாலையை கடந்து சென்ற முதலை… பெருங்களத்தூர் மக்கள் அச்சம்

சென்னை: வங்க கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயலால் நேற்றிரவு முதல் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இன்று சென்னைக்கு...

புதுச்சேரியில் கனமழை: தாழ்வான குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்

புதுச்சேரி: புதுச்சேரியில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நேற்று முன்தினம் மாலை 6.30 மணியளவில் லேசான மழை பெய்தது. அதன்பின், இரவு 11 மணிக்கு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]