May 30, 2024

குழந்தைகள்

குழந்தைகள் 20 நாட்கள் பள்ளிக்கு வராவிடில் பெற்றோருக்கு சிறை: சவுதியில் புதிய நடைமுறை

சவுதி: புதிய நடைமுறை... குழந்தைகள் 20 நாட்கள் பள்ளிக்கு வராவிட்டால் பெற்றோருக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது. முறையான காரணங்களின்றி 20...

5 வயதில் தான் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கப்பட வேண்டும்

சென்னை: மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து, மாநிலத்துக்கு சிறப்பு கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த கல்விக் கொள்கையை உருவாக்க...

வெட்டு, குத்து காட்சிகளை குழந்தைகளிடம் அறிமுகப்படுத்துகிறார்கள்… தங்கர் பச்சான் கவலை

சினிமா: தங்கர் பச்சன் 'கருமேகங்கள் கலைகின்றன' படத்தை இயக்கியுள்ளார். பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், கவுதம் மேனன், அதிதி பாலன், விபின் லால், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பட...

ப்ரோக்கோலி சூப் செய்து கொடுத்து குழந்தைகளின் ஆரோக்கியத்தை உயர்த்துங்கள்

சென்னை: ப்ரோக்கோலியுடன் வால்நட்டை சேர்த்து சாப்பிட்டால் மறதி நோயை சரிசெய்ய முடியும். இது குழந்தைகளுக்கு அவசியம் செய்து கொடுங்கள். தேவையானவை: சின்ன சைஸ் புரோகோலி, பொடியாக நறுக்கிய...

விழுப்புரத்தில் குல்பி ஐஸ் சாப்பிட்டு 40 பேர் வரை பாதிப்பு

விழுப்புரம்: குல்பி ஐஸ் சாப்பிட்டு மயங்கி விழுந்த குழந்தைகளால் விழுப்புரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 40 பேருக்கு இதுபோன்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்....

500 ரூபாய்க்கு குழந்தைகளை வாடகைக்கு வாங்கி பிச்சை எடுக்கும் பெண்கள்..!

திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் 70க்கும் மேற்பட்ட பெண்கள் குழந்தைகளுடன் பிச்சை எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விசாரித்தபோது குழந்தையை வாடகைக்கு வாங்கி பிச்சை...

சுவையும் சத்தும் நிறைந்த கேரட் முந்திரி ஸ்மூத்தி

சென்னை: சுவை மற்றும் சத்துக்கள் நிறைந்த கேரட் முந்திரி ஸ்மூத்தி செய்வது கொடுத்து அசத்துங்க. காய்கறிகளிலேயே கேரட் மிகவும் சுவையான காய்கறியாகும். இதில் வைட்டமின் A உள்ளதால்...

ஆப்கானிஸ்தானின் பெண் குழந்தைகள் 3ம் வகுப்பிற்கு மேல் படிக்கத் தடை

காபூல்: ஆப்கானிஸ்தானின் சில பிராந்தியங்களில் பெண் குழந்தைகள் 3ம் வகுப்பிற்கு மேல் படிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 10 வயதிற்கும் மேற்பட்ட குழந்தைகளை...

16 மாடிக் குடியிருப்பில் தீ விபத்து.. குழந்தைகளை மாடியிலிருந்து வீசிய பெற்றோர்

அஸ்தானா: கஜகஸ்தானில் உள்ள 16 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் போது, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மாடியில் இருந்து தூக்கி வீசினர். நாட்டின் மிகப்பெரிய நகரமான...

பெண் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும்.. நடிகை சமந்தா கருத்து

சினிமா: ரசிகர்கள் தங்கள் அபிமான நடிகர், நடிகைகள் சோகமான காட்சிகளில் நடிப்பதை பார்த்து கண்ணீர் வடிப்பது உண்டு. நடிகை சமந்தாவும் தன்னை சில காட்சிகள் அழ வைத்ததாக...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]