கோமாளிகள் தினம் களைக்கட்டியது… பெரு நாட்டில் பார்வையாளர்கள் மகிழ்ச்சி
பெரு: பெரு நாட்டில் கோமாளிகள் தினம் களைகட்டியது. நூற்றுக்கணக்கானோர் கோமாளி போன்று வேடமணிந்து, ஆடல் பாடலுடன் அணிவகுத்து வந்த காட்சி, பார்வையாளர்களை கவர்ந்தது. இதனால் மக்கள் வெகுவாக...