May 17, 2024

கொடைக்கானல்

கொடைக்கானல் அருவிகளில் கொட்டும் தண்ணீர்: சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்து உற்சாகம்

கொடைக்கானல்: கொடைக்கானலில் தொடர் மழை காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து செல்ஃபி மற்றும் புகைப்படம் எடுத்து வருகின்றனர். திண்டுக்கல்...

இ-பாஸ் நடைமுறையால் வெறிச்சோடி காணப்படும் சுற்றுலா தலங்கள்

சென்னை: கோடை காலத்தை ரசிக்க கொடைக்கானல் மற்றும் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் குவிகின்றனர். இதனால், போக்குவரத்து நெரிசல், சுற்றுச்சூழல் மாசுபடுவதாக புகார் எழுந்தது. சுற்றுச்சூழல் தொடர்பான வழக்கை...

நேற்று முதல் ஊட்டி, கொடைக்கானல் செல்ல ‘இ-பாஸ்’ நடைமுறை அமல்

கொடைக்கானல்: ஊட்டி, கொடைக்கானல் செல்லும் வெளியூர் வாகனங்களுக்கு இ-பாஸ் நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தின் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களான நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும்...

நீலகிரி, கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல இ-பாஸ் பெறுவதற்கான இணையதளம் வெளியீடு

உதகை / கொடைக்கானல்: நீலகிரி மாவட்டம் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல இ-பாஸ் பெறுவதற்கான இணையதளம் வெளியிடப்பட்டுள்ளது. நீலகிரி மற்றும் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல இ-பாஸ் பெற...

கொடைக்கானலில் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்வதை தடுக்க வனத்துறையினர் தீவிர சோதனை

கொடைக்கானல்: கோடை சீசனையொட்டி கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதுவதால், பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்வதை தடுக்க வனத்துறையினர் தீவிர சோதனை...

கொடைக்கானலில் கட்டுக்குள் வந்த காட்டுத் தீ.. மேல்மலை பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களை பார்வையிட அனுமதி

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேட்டுப் பகுதியில் மன்னவனூர் சுற்றுச்சூழல் பூங்கா, ஆட்டு பண்ணை, கூக்கால் ஏரி உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் உள்ளன. இந்நிலையில், கடந்த 10...

கொடைக்கானலில் மே 7 முதல் இ-பாஸ் கட்டாயம்

கொடைக்கானல்: கொடைக்கானல் செல்ல மே 7-ம் தேதி முதல் இ-பாஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கோடை காலம்...

5 நாள் ஓய்வுக்குப் பிறகு சென்னை திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

கொடைக்கானல்: கொடைக்கானலில் குடும்பத்துடன் 5 நாட்கள் ஓய்வில் இருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு சென்னை திரும்பினார். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்குப் பிறகு, கடந்த ஏப்ரல்...

5 நாள் ஓய்வுக்குப் பிறகு இன்று கொடைக்கானலில் இருந்து சென்னை திருப்புகிறார் முதல்வர் ஸ்டாலின்

திண்டுக்கல்: கொடைக்கானலில் குடும்பத்துடன் ஓய்வெடுக்க வந்த முதல்வர் ஸ்டாலின், ஒரு நாள் முன்னதாக இன்று சென்னை திரும்புகிறார். தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19-ம்...

கொடைக்கானல் மலையில் காட்டுத்தீ… அணைக்கும் பணிகள் தீவிரம்

கொடைக்கானல்: கொடைக்கானல் மேல்மலை வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைக்கும் பணியில் 300 பேர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் கடந்த சில வாரங்களாகவே கடும்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]