May 21, 2024

கொள்முதல்

மத்திய அரசு வெளியிட்ட தகவல்… இந்தாண்டு 262 லட்சம் டன் கோதுமை கொள்முதல்

புதுடில்லி: மத்திய அரசு தகவல்... நாட்டில் இந்த ஆண்டில் மே 31 வரை 262 லட்சம் டன் கோதுமையை விவசாயிகளிடமிருந்து மத்திய அரசு கொள்முதல் செய்திருப்பதாக மத்திய...

ஆவின் நிறுவன விலைக்குதான் பால் கொள்முதல் செய்கிறோம்… அமுல் நிறுவனம் விளக்கம்

சென்னை: குஜராத்தை சேர்ந்த அமுல் நிறுவனம் தமிழகத்தில் பால் கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தமிழக...

தமிழ்நாட்டில் அமுல் பால் கொள்முதல்… அமித் ஷாவிற்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: குஜராத்தை சேர்ந்த அமுல் நிறுவனம் இதுநாள் வரை தங்களது தயாரிப்புகளை தமிழ்நாட்டில் விற்பனை செய்து வந்த நிலையில், தற்போது தமிழ்நாட்டில் பால் உற்பத்தி செய்யப்படும் பகுதிகளில்...

முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ட்ரோன்கள் ராணுவத்தில் இணைப்பு

நாக்பூர்:  முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட kamikaze டிரோன்களை இந்திய ராணுவத்திற்கு வழங்குவதற்கான, 300 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தை சோலார் இண்டஸ்ட்ரீஸ் நாக்பூர் நிறுவனம் பெற்றுள்ளது. 15...

கொப்பரை தேங்காய் விளைபொருளை மத்திய அரசின் நாஃபெட் நிறுவனம் மூலம் கொள்முதல்

நாமக்கல்: விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்கவும், அவர்களின் வருமானத்தை அதிகரிக்கவும் தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தென்னை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பயன்பெறும்...

காஞ்சியில் குலுக்கல் முறையில் நெல் கொள்முதல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களில் வசிக்கும் விவசாயிகள் நெற்பயிர்கள் அறுவடை செய்து, நெல் விற்பனை செய்ய தயாராகி வருகின்றனர். விவசாயிகள் பயன்பெறும் வகையில் தமிழக அரசின்...

அமெரிக்க டாலருக்கு நிகராக இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரித்துள்ளது

கொழும்பு: அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி நேற்றைய நிலவரப்படி அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 313.37...

மாமண்டூர் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் ஒன்றியம், மாமண்டூர் கிராமத்தில், நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடந்தது. வெம்பாக்கம் ஒன்றியக் குழுத் தலைவர் டி.ராஜூ தலைமை...

தமிழகத்தில் பால் விநியோகம் தடையின்றி நடைபெற்று வருகிறது – அமைச்சர் நாசர்

சென்னை : பால் கொள்முதல் விலையை உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் பால் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் தமிழக...

இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் கச்சா எண்ணைய் வாங்கி குவிப்பு

புதுடில்லி: ரஷ்யாவிடம் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் அதிக அளவில் கச்சா எண்ணெயை இந்தியா வாங்கி குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் கடந்த சில...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]