May 21, 2024

கொள்முதல்

நெல் கொள்முதல் ஊக்கத்தொகை… ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு

சென்னை: தமிழ்நாடு அரசின் நெல் கொள்முதல் ஊக்கத்தொகை வழங்க ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து...

தமிழக அரசின் நெல் கொள்முதல் ஊக்கத்தொகைக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

சென்னை: தமிழக அரசு நெல் கொள்முதல் செய்ய ஊக்கத்தொகை வழங்க ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்டை தாக்கல்...

ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கான டெண்டருக்கு தடை இல்லை.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: வீடுகளில் மின் பயன்பாடு கணக்கிடும் ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கான ரூ.19000 கோடி டெண்டருக்கு தடை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. ஸ்மார்ட் மீட்டர்...

சம்பா கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

சென்னை: தமிழக அரசு முத்தரப்பு கூட்டத்தை கூட்டி சம்பா கொள்முதல் கொள்கையை அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சம்பா பருவத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து...

பொங்கல் பண்டிகை: கொள்முதல் செய்யப்படும் கரும்பு, மஞ்சளுக்கு கூடுதல் விலை வழங்க விவசாயிகள் கோரிக்கை

சிவகங்கை: பொங்கல் பண்டிகை நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. போகிப் பொங்கல், தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல். இந்த நான்கு நாட்களுக்கும் ஒவ்வொரு சிறப்பு முக்கியத்துவம்...

பிரதமர் மோடி ரஷ்யாவுக்கு வரவேண்டும்… அதிபர் புடின் அழைப்பு

ரஷ்யா: அழைப்பு விடுத்தார்... பிரதமர் மோடி ரஷ்யாவுக்கு வரவேண்டும் என்று அந்நாட்டு அதிபர் புதின் அழைப்பு விடுத்துள்ளார். ஐந்துநாள் பயணமாக மாஸ்கோ சென்றுள்ள வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்...

மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக 552 புதிய தாழ்தள பேருந்துகள் கொள்முதல்

சென்னை: சென்னையில் மாநகர பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் குறித்து தொடர் கண்காணிப்பு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை சமீப காலமாக அதிகரித்துள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின்...

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை ரூ.5.50 ஆக நிர்ணயம்..!!

நாமக்கல்: நாமக்கல்லில் கறிக்கோழி கிலோ ரூ.2 அதிகரித்து ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நாமக்கல் மண்டல பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை ரூ.5.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில்...

சென்னையில் ஆவின் மற்றும் தனியார் நிறுவனங்கள் பால் பாக்கெட்டுகளை பல மடங்கு அதிகமாக விற்பனை

சென்னை: கனமழை காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் அத்தியாவசிய தேவைகளான பால், குடிநீர், உணவு கிடைக்காமல் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்....

முட்டை விலை 5 காசுகள் அதிகரித்து 485 காசாக நிர்ணயம்..!!

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 480 பைசாவாக இருந்தது. இந்நிலையில் நேற்று என்இசிசி முட்டை விலையை 5 காசுகள் உயர்த்தியது. இதன்படி ஒரு முட்டையின் பண்ணை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]