May 21, 2024

கொள்முதல்

புதிய அரசுப் பேருந்துகளுக்கு 1,666 அடிச்சட்டங்களை வாங்க உற்பத்தியாளர்களுக்கு ஆணை

சென்னை: போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:- முதல்வர் உத்தரவின்படி, ரூ.371.16 கோடியில் 1,666 புதிய பேருந்துகளின் அடிச்சட்டங்கள் வாங்க உற்பத்தியாளர்களுக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. போக்குவரத்துக்...

ஆவின் பால் கொள்முதலை உயர்த்த தொழிலாளர் நலச்சங்கம் வலியுறுத்தல்

சென்னை: ஆவின் பால் கொள்முதலை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் (ஆவின்) மூலம் தினமும் 33...

ஆவின் பால் விற்பனை 7 சதவீதம் உயர்வு…

சென்னை: தமிழகத்தில் ஆவின் என்ற அரசு நிறுவனம் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. தனியார் பாலை விட குறைந்த விலையில் பால் கிடைப்பதால்...

ரூ.7800 கோடி மதிப்பில் திட்டத்திற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்

புதுடில்லி: ஆயுதப்படைகளின் செயல்திறனை மேம்படுத்த ரூ.7800 கோடி மதிப்பில் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஆயுதப் படைகளின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்த 7 ஆயிரத்து 800 கோடி ரூபாய்...

ரூ.7,800 கோடி ராணுவ தளவாடங்கள் கொள்முதல் செய்ய ராணுவ அமைச்சகம் ஒப்புதல்

புதுடெல்லி: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் இயங்கி வருகிறது. முப்படைகளுக்குத் தேவையான இராணுவ உபகரணங்களை கொள்வனவு செய்வதே இதன் நோக்கமாகும். இதற்கான...

எதிரிகளின் ராணுவ பீரங்கிகள் உள்ளிட்டவற்றை தாக்கி அழிக்கும் ஸ்பைக் ஏவுகணை

இஸ்ரேல்:  மறைத்து வைக்கப்பட்டு இருக்கும் எதிரிகளின் ராணுவ பீரங்கிகள் உள்ளிட்டவற்றை தாக்கி அழிக்கும் ஸ்பைக் ஏவுகணைகளை இஸ்ரேலிடம் இருந்து இந்திய விமானப்படை வாங்கியுள்ளது. சுமார் 30 கிலோ...

கரும்புக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது

புதுடில்லி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்... கரும்புக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு 315 ரூபாயாக உயர்த்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து...

ரஷ்யாவின் 80 சதவிகித கச்சா எண்ணெய்யை கொள்முதல் செய்த இந்தியா, சீனா

மாஸ்கோ: உக்ரைனுக்கு எதிராக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா போர் தொடுத்தது. இதையடுத்து ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்தன. மேலும், மேற்கத்திய...

பால் விலையை உயர்த்த விவசாயிகளும் கோரிக்கை – பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்

திருச்சி: திருச்சி கொட்டப்பட்டு ஆவின் நிறுவனத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கு கடன் மற்றும் மானியம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. ஆட்சியர் திரு.பிரதீப்குமார் தலைமை வகித்தார். திருநாவுக்கரசர் எம்.பி....

தஞ்சையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பயோமெட்ரிக் முறை அமல்

தஞ்சாவூர்:  தஞ்சாவூர் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் தஞ்சாவூர் மண்டலத்தில் நடப்பு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]