May 18, 2024

கோயில்

மே 20ம் தேதி காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழா துவக்கம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயில் வைகாசி பிரமோற்சவ விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். அதுபோல் இந்தாண்டு வரும் 20ம்தேதி...

கனமழையால் ராஜபாளையம் அய்யனார் கோயில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு

ராஜபாளையம்: ராஜபாளையம் அய்யனார் கோயில் ஆறு, ராக்காச்சி அம்மன் கோயில் ஆறு, தேவதானம் சாஸ்தா கோயில் அருவி, ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு பைனாறு உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையில்...

மயிலாப்பூர்/ கோயில் சிலை திருட்டு வழக்கில் குற்ற பத்திரிகையை ரத்து செய்ய முடியாது: நீதிமன்றம் உத்தரவு

மதுரை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் மயில், ராகு, கேது சிலைகள் திருடப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சென்னை மயிலாப்பூர்...

இயக்குனர் மிஷ்கின் பேச்சு சர்ச்சைக்குள்ளானது… இணையத்தில் பேசும் பொருளானது

சென்னை: தி புரூப் படத்தின் விழாவில் கோயிலுக்கு போகாதீங்க தியேட்டருக்கு போங்க என இயக்குனர் மிஷ்கின் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் இது பேசும் பொருளாகி...

வெயிலின் தாக்கத்தை குறைக்க கோவை கோயிலில் சிறப்பு ஏற்பாடு

கோவை:கோவை பட்டீஸ்வரர் கோவில் வளாகத்தில் பக்தர்கள் பாதுகாப்பாக நடந்து செல்வதற்காக குளிர்சாதன பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது. மேலும், பக்தர்களுக்கு தண்ணீர் பிரசாதமாக வழங்கப்படுகிறது. கோடை காலம் தொடங்கியதை அடுத்து...

மணலூர் மாரியம்மன் கோயில் தேரோட்ட விழா

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் மணலூர் மகா மாரியம்மன் கோயில் தேரோட்ட விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா, கணபதி...

அயோத்தி கோயிலில் பால ராமர் நெற்றியில் சூர்யாபிஷேகம்

அயோத்தி: அயோத்தி கோயில் பால ராமர் நெற்றியில் விழுந்த சூரிய திலகம் பற்றி தெரியுங்களா? அயோத்தி ராமர் கோயில் திறக்கப்பட்டு முதல் ராம நவமி கொண்டாடப்பட்ட நிலையில்,...

தனியார் வசம் இருந்த பல்லாவரம் திருநீலகண்டேஸ்வரர் கோயில் மீட்பு

பல்லாவரம்: பல்லாவரம், பெருமாள் நகரில் பிரசித்தி பெற்ற நீலகண்டேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. கி.பி.20-ம்நூற்றாண்டை சேர்ந்த இக்கோயில், பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோயிலாக கருதப்படுகிறது. இக்கோயிலின் பரம்பரை அறங்காவலராக...

திருச்செந்தூர் கோயிலில் வள்ளி திருக்கல்யாணம்

திருச்செந்தூர்: பங்குனி உத்திர திருவிழாவையொட்டி திருச்செந்தூர் முருகன் கோயிலில் நேற்று இரவு நடைபெற்ற முருகன்-வள்ளி திருக்கல்யாண வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் மொய் எழுதி பிரசாதம் பெற்றுச் சென்றனர்....

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பாத தரிசனம்

திருவாரூர்: இன்று திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயிலில் பங்குனி உத்திர பெருவிழாவையொட்டி  தியாகராஜரின் பாத தரிசனத்தை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டு வருகின்றனர். திருவாரூர் தியாகராஜர்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]