நம்பிக்கை இல்லாதவர்களுக்கு கோவில்! கிண்டல் அடித்த தமிழிசை
புயல் ஓய்ந்தாலும், அதன் பாதிப்புகள் சில நாட்கள் இருக்கும், சனாதனம் பற்றிய சர்ச்சைகள் குறைந்தாலும், அவ்வப்போது ஏதோ ஒரு வடிவில் வெளிப்படுகிறது. பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசிய...
புயல் ஓய்ந்தாலும், அதன் பாதிப்புகள் சில நாட்கள் இருக்கும், சனாதனம் பற்றிய சர்ச்சைகள் குறைந்தாலும், அவ்வப்போது ஏதோ ஒரு வடிவில் வெளிப்படுகிறது. பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசிய...
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோத்ஸவம் நேற்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அரசு சார்பில் பட்டு வஸ்திரங்களை வழங்கினார். இதையடுத்து...
திருச்செந்தூர்: அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். கடற்கரை அருகில் அமைந்திருப்பதால், திருவிழா காலங்களில்...
கோழிக்கோடு: ஒவ்வொரு தமிழ் மாதத்தின் தொடக்கத்திலும் சபரிமலை அய்யப்பன் கோயிலில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். அதன்படி, புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை...
நேபாளம்: அண்டை நாடான நேபாளத்தில், பாக்மதி நதிக்கரையில், உலக புகழ்பெற்ற பசுபதிநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் இருந்தும் தினமும்...
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வதான்யேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் குடமுழுக்கு நாளை(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதற்கான யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று...
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வரதராஜபெருமாள் கோவிலுக்கு, பார்லிமென்ட் நிலைக்குழுவை சேர்ந்த, ஏ.கே.பி.சின்னராஜ், கீதாபென், தலாரி ரெங்கையா, நரேந்திரகுமார், முகமது ஜாவித் உட்பட 11 எம்.பி.க்கள்...
திருவனந்தபுரம்: கடந்த 23ம் தேதி நிலவின் தென் துருவத்தில் இறங்கி இந்தியா வரலாறு படைத்தது. இதன் மூலம் உலக நாடுகளின் கவனம் இந்தியா பக்கம் திரும்பியுள்ளது. தற்போது...
சினிமா: 69-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் பாலிவுட் முன்னணி நடிகையாக திகழும் கீர்த்தி சனோனுக்கு சிறந்த நடிகைக்காக விருது அறிவிக்கப்பட்டது. 'மிமி' என்ற இந்தி...
ஐதராபாத்: தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் கடந்த ஏப்ரல் 30-ந் தேதி புதிய தலைமைச்செயலகம் திறக்கப்பட்டது. அந்த தலைமைச்செயலக வளாகத்தில் ஒரு கோவில், மசூதி, தேவாலயம் ஆகியவை கட்டப்பட்டுள்ளன....