April 28, 2024

சபரிமலை

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடை திறப்பு விழா

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவில் மாதாந்திர பூஜைக்காக இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. பங்குனி உத்திர திருவிழாவையொட்டி பம்பையில் மார்ச் 16-ம் தேதி கொடியேற்றமும், 25-ம்...

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு

திருவனந்தபுரம்: பங்குனி மாத பூஜைகள் மற்றும் பங்குனி உத்திர திருவிழாவுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை (13ம் தேதி) திறக்கப்படுகிறது. பங்குனி உத்திர திருவிழா 16ம்...

சபரிமலை கோவில் பங்குனி உத்திர திருவிழாவுக்காக நாளை நடை திறப்பு..!!

திருவனந்தபுரம்: பங்குனி மாத பூஜைகள் மற்றும் பங்குனி உத்திர திருவிழாவுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை (13-ம் தேதி) திறக்கப்படுகிறது. பங்குனி உத்திர திருவிழா வரும்...

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு

திருவனந்தபுரம்: மகரவிளக்கு பூஜைகளுக்குப் பின்னர் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த ஜனவரி 21ம் தேதி காலை சாத்தப்பட்டது. இந்நிலையில் மாசி மாத பூஜைகள் நாளை (14ம்...

சபரிமலை மண்டல, மகர விளக்கு பூஜை தரிசன நிகழ்வில் 9 பேர் மாயம்

கேரளா: சபரிமலையில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலத்தில் தரிசனத்திற்காக சென்ற 9 பக்தர்கள் காணாமற்போனது தெரியவந்துள்ளது. கடந்த நவம்பர் 15 முதல் ஜனவரி 20ம்...

மகர விளக்கு, மண்டல பூஜையின் போது தரிசனம் செய்ய வந்த 9 பக்தர்கள் மாயம்

கேரளா: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு நவம்பர் 15 முதல் ஜனவரி 20 வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர். கட்டுக்கடங்காத கூட்டத்தால் பக்தர்கள் சிரமப்படும் சம்பவங்களும் நடந்தன....

சபரிமலை கோயிலுக்கு ரூ.357.47 கோடி வருவாய்

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று முன்தினத்துடன் மண்டல, மகரவிளக்கு கால நெய்யபிஷேகம் நிறைவடைந்தது. நேற்று இரவு 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய...

சபரிமலையில் ரூ.357.47 கோடி வருவாய்.. கடந்த ஆண்டை விட ரூ. 10 கோடி அதிகம் .!!!

திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோயிலின் இந்த சீசனில் மொத்த வருவாய் ரூ.357.47 கோடி. கடந்த சீசனை விட 5 லட்சம் பக்தர்கள் கூடுதலாக வந்துள்ளதாகவும், ரூ. 10...

சபரிமலையில் நாளை வரை பக்தர்களுக்கு அனுமதி

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 21ம் தேதி காலை சாத்தப்படும். நாளை (20ம் தேதி) இரவு வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். சபரிமலையில்...

சபரிமலையில் முழங்க லட்சக்கணக்கான பக்தர்கள் மகரஜோதி தரிசனம்

திருவனந்தபுரம்: லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை பொன்னம்பலமேட்டில் மகரஜோதியை தரிசித்தனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு கால பூஜைகளுக்காக டிசம்பர் 30ம் தேதி மாலை 5 மணிக்கு நடை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]