May 10, 2024

சபரிமலை

சபரிமலையில் முழங்க லட்சக்கணக்கான பக்தர்கள் மகரஜோதி தரிசனம்

திருவனந்தபுரம்: லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை பொன்னம்பலமேட்டில் மகரஜோதியை தரிசித்தனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு கால பூஜைகளுக்காக டிசம்பர் 30ம் தேதி மாலை 5 மணிக்கு நடை...

மகரஜோதி தரிசனத்திற்காக சபரிமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் சரணகோஷம்

திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகரவிளக்கு கால பூஜைகளுக்காக டிசம்பர் 30-ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 12-ம் தேதி எருமேலி பேட்டை துள்ளல்...

சபரிமலை பொன்னம்பல மேட்டில் ஜோதியாக காட்சியளித்த ஐயப்பசுவாமி

திருவனந்தபுரம்: சபரிமலை பொன்னம்பல மேட்டில் மகர ஜோதியாக ஐயப்பன் காட்சி அளித்தார். சரண கோஷம் விண்ணை பிளக்க சபரிமலை பொன்னம்பல மேட்டில் மகரஜோதி தரிசனத்தில் ஐயப்பன் காட்சியளித்தார்....

சபரிமலையில் இன்று மகர ஜோதி தரிசனம்

சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர விளக்கு பூஜை தற்போது நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வான மகரஜோதி தரிசனம் இன்று மாலை 6:20 மணியளவில் நடைபெற...

சபரிமலையில் இன்று மகரஜோதி… ஜோதி தரிசனம் காண குவியும் பக்தர்கள்..!!

குமுளி: சபரிமலையில் மண்டல பூஜைக்காக கடந்த நவம்பர் 16-ம் தேதி நடை திறக்கப்பட்டது. டிச.27-ல் மண்டல பூஜை வழிபாடு நடந்தது. அன்று இரவு நடை சாத்தப்பட்டது. மகரவிளக்கு...

சபரிமலையில் நாளை நடக்கிறது மகரவிளக்கு பூஜை

திருவனந்தபுரம்: சபரிமலையில் நாளை நடக்கும் மகரவிளக்கு பூஜையில் சுமார் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சன்னிதானம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மகரவிளக்கு பூஜையை...

நாளை சபரிமலையில் மகரஜோதி தரிசனம்

திருவனந்தபுரம்: சபரிமலையில் நாளை நடைபெறும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு சன்னிதானம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பந்தளம்...

சென்னை-கொல்லம் இடையே சபரிமலையில் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு ஜன., 16-ம் தேதி சிறப்பு ரயில்

கொல்லம்: சபரிமலையில் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு சென்னை - கொல்லம் இடையே ஜனவரி 16-ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. கொல்லத்தில் இருந்து ஜனவரி 16-ம் தேதி...

மகரவிளக்கு பூஜையை ஒட்டி சபரிமலையில் தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்

திருவனந்தபுரம்: மகரவிளக்கு பூஜையை ஒட்டி சபரிமலையில் தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜைக்காக கடந்த டிசம்பர் 30ம் தேதியன்று...

சபரிமலையில் வரலாறு காணாத கூட்டத்தால் மடிப்பாக்கம் கோவிலில் விரதத்தை முடித்துக் கொண்ட பக்தர்கள்

சென்னை: சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜைக்காக கடந்த நவம்பர் 16-ம் தேதி நடை திறக்கப்பட்டது. தற்போது தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். கடந்த...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]