May 21, 2024

சபரிமலை

சபரிமலையில் தொடர்ந்து குவியும் பக்தர்கள்

திருவனந்தபுரம்: சபரிமலையில் மண்டல பூஜைக்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே இருப்பதால்  பக்தர்கள் வருகை அதிகரித்து உள்ளது. சபரிமலையில் கடந்த வருடங்களை விட இந்த வருட மண்டல...

சென்னை – கொல்லம் இடையே சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்

சென்னை: சபரிமலை பக்தர்களின் வசதிக்காக சென்னை எழும்பூர் - கொல்லம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. சிறப்பு ரயில் (06127) சென்னை எழும்பூரில் இருந்து டிசம்பர்...

சபரிமலையில் மண்டல பூஜைக்கு 6 நாட்களே உள்ள நிலையில் குவியும் பக்தர்கள்

திருவனந்தபுரம்: பம்பை, எருமேலி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மணிக்கணக்கில் காவலில் வைக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு மண்டல காலத்தில்...

மழையையும் பொருட்படுத்தாமல் சபரிமலையில் பக்தர்கள் சாமி தரிசனம்

திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலில் வாரத்தின் கடைசி நாட்களில் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். கடந்த வாரம் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில்...

சபரிமலையில் பெண்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி வரிசை

திருவனந்தபுரம்: சபரிமலை திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் கூறியதாவது:- இந்த சீசனில் சபரிமலைக்கு பெண்கள், குழந்தைகள் அதிக அளவில் வருகின்றனர். அவர்களின் தரிசனத்துக்கு முக்கியத்துவம் அளிக்க...

28 நாட்களில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் ரூ.134.44 கோடி வருவாய்…!!

திருவனந்தபுரம்: சபரிமலையில் வருடாந்திர மண்டல், மகர விளக்கு பூஜை திறக்கப்பட்ட 28 நாட்களில் ரூ.134.44 கோடி வருவாய் கிடைத்துள்ளதாகவும், கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.154.77 கோடி...

சபரிமலையில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு வருவாய் ரூ.20 கோடி குறைந்திருப்பதாக தகவல்

சபரிமலை: சபரிமலையில் இந்த ஆண்டு பக்தர்கள் கூட்டம் மிகவும் அதிக அளவில் இருப்பதாக கூறப்பட்டாலும், கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் குறைவானதே என்று கூறப்படுகிறது. கடந்த ஆண்டு மண்டல...

சபரிமலையில் நிலைமை சீராக உள்ளதாக கேரள முதல்வர் விளக்கம்

சபரிமலை: அண்மைக்காலமாக சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருவதால் அங்கு கடும் நெரிசல் ஏற்படுகிறது. இதனால் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சன்னிதானம் செல்லாமலே பக்தர்கள்...

சபரிமலை சீசனையொட்டி, சென்னை – கொல்லம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்..!!

சென்னை: சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல் மற்றும் மகர லந்து பூஜைகளுக்காக கடந்த மாதம் 17-ம் தேதி நடை திறக்கப்பட்டது. சபரிமலையில் வரலாறு காணாத அளவில் பக்தர்கள்...

சபரிமலையில் கட்டுக்குள் வந்தது கூட்டம்… பக்தர்கள் நிம்மதி

சபரிமலை: மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த மாதம் 16-ம் தேதி திறக்கப்பட்டது. அன்று முதல் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]