சபரிமலையில் தொடர்ந்து குவியும் பக்தர்கள்
திருவனந்தபுரம்: சபரிமலையில் மண்டல பூஜைக்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே இருப்பதால் பக்தர்கள் வருகை அதிகரித்து உள்ளது. சபரிமலையில் கடந்த வருடங்களை விட இந்த வருட மண்டல...
திருவனந்தபுரம்: சபரிமலையில் மண்டல பூஜைக்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே இருப்பதால் பக்தர்கள் வருகை அதிகரித்து உள்ளது. சபரிமலையில் கடந்த வருடங்களை விட இந்த வருட மண்டல...
சென்னை: சபரிமலை பக்தர்களின் வசதிக்காக சென்னை எழும்பூர் - கொல்லம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. சிறப்பு ரயில் (06127) சென்னை எழும்பூரில் இருந்து டிசம்பர்...
திருவனந்தபுரம்: பம்பை, எருமேலி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மணிக்கணக்கில் காவலில் வைக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு மண்டல காலத்தில்...
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலில் வாரத்தின் கடைசி நாட்களில் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். கடந்த வாரம் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில்...
திருவனந்தபுரம்: சபரிமலை திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் கூறியதாவது:- இந்த சீசனில் சபரிமலைக்கு பெண்கள், குழந்தைகள் அதிக அளவில் வருகின்றனர். அவர்களின் தரிசனத்துக்கு முக்கியத்துவம் அளிக்க...
திருவனந்தபுரம்: சபரிமலையில் வருடாந்திர மண்டல், மகர விளக்கு பூஜை திறக்கப்பட்ட 28 நாட்களில் ரூ.134.44 கோடி வருவாய் கிடைத்துள்ளதாகவும், கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.154.77 கோடி...
சபரிமலை: சபரிமலையில் இந்த ஆண்டு பக்தர்கள் கூட்டம் மிகவும் அதிக அளவில் இருப்பதாக கூறப்பட்டாலும், கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் குறைவானதே என்று கூறப்படுகிறது. கடந்த ஆண்டு மண்டல...
சபரிமலை: அண்மைக்காலமாக சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருவதால் அங்கு கடும் நெரிசல் ஏற்படுகிறது. இதனால் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சன்னிதானம் செல்லாமலே பக்தர்கள்...
சென்னை: சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல் மற்றும் மகர லந்து பூஜைகளுக்காக கடந்த மாதம் 17-ம் தேதி நடை திறக்கப்பட்டது. சபரிமலையில் வரலாறு காணாத அளவில் பக்தர்கள்...
சபரிமலை: மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த மாதம் 16-ம் தேதி திறக்கப்பட்டது. அன்று முதல் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு...