May 21, 2024

சபரிமலை

சென்னை – கோட்டயம் இடையே சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடக்கம்

சென்னை: சபரிமலை மண்டல் மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக சென்னை சென்ட்ரலில் இருந்து கோட்டயத்துக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. வாராந்திர சிறப்புக் கட்டண...

பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம்… சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள்

திருவனந்தபுரம்: வார இறுதி நாளான நேற்று சபரிமலையில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் இவ்வருட மண்டல கால பூஜைகள் நேற்று முன் தினம்...

சபரிமலையில் மண்டலகால பூஜைகள் தொடங்கின… குவிந்த பக்தர்கள்

திருவனந்தபுரம்: சபரிமலையில் ஆயிரக்கணக்கான பக்தர்களின் சரண கோஷத்துடன் கார்த்திகை 1ம் தேதியான இன்று முதல் மண்டல கால பூஜைகள் தொடங்கின. சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று...

சபரிமலை சீசன் ஐயப்ப பக்தர்கள் உதவிக்கு சிறப்பு மருத்துவ மையங்கள்

சபரிமலை: கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சபரிமலை புனிதயாத்திரையையொட்டி, சன்னிதானம், பம்பை, நிலக்கல், அப்பாச்சிமேடு, நீலிமலை, சாரல்மேடு, எருமேலி ஆகிய...

இன்று சபரிமலை கோயில் நடை திறப்பு

சபரிமலை: சபரிமலையில், சித்திரை ஆட்டத் திருநாளை முன்னிட்டு, இன்று மாலை 5 மணிக்கு சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட உள்ளது. ஒவ்வொரு மாத...

சபரிமலை பக்தர்கள் சென்ற பஸ் கவிழ்ந்து விபத்து… சிறுவர், சிறுமிகள் உள்பட 20 பேர் காயம்

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்தது. சிறுவர்கள், சிறுமிகள் உட்பட 20 பேர் காயமடைந்தனர். ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன்...

சபரிமலை, மாளிகைப்புரம் கோயில் மேல்சாந்திகள் தேர்வு

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஐப்பசி மாத பூஜைகளுக்காக நேற்று நடை திறக்கப்பட்டது. இந்நிலையில் சபரிமலை மற்றும் மாளிகைப்புரம் கோயில் மேல்சாந்தி பொறுப்புக்கு வருடம்தோறும் ஒருவர் தேர்வு...

புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு

கோழிக்கோடு: ஒவ்வொரு தமிழ் மாதத்தின் தொடக்கத்திலும் சபரிமலை அய்யப்பன் கோயிலில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். அதன்படி, புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை...

சபரிமலை பக்தர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட கேரள ஐகோர்ட் உத்தரவு

கோழிக்கோடு: புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை (17ம் தேதி) திறக்கப்படுகிறது. சாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளனர்....

சபரிமலை யாத்ரீகர்களுக்கான நிபா வைரஸ் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட உயர்நீதிமன்றம் வலியுறுத்தல்

கேரளாவில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கேரளாவில் நிபா வைரஸ் குறித்து மத்திய குழு ஆய்வு செய்து வருகிறது. இந்நிலையில், சபரிமலை ஐயப்பன்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]