May 20, 2024

சபரிமலை

சபரிமலை அருகே புதிய விமான நிலையம்… மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி

சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் போக்குவரத்தை மேம்படுத்த சபரிமலை அருகே புதிய விமான நிலையம் கட்டப்பட உள்ளது. இந்நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் கேரளாவை...

சபரிமலையில் விமான நிலையம் அமைக்க ஆய்வு

புதுடெல்லி: நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி நேரத்தில், மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி வி.கே.சிங் கூறியதாவது:- கேரள மாநிலம் சபரிமலையில் விமான நிலையம் அமைப்பதற்கான இடத்துக்கு ஒப்புதல்...

சபரிமலையில் நாளை நடை திறப்பு – மறுநாள் சிறப்பு பூஜைகள் துவக்கம்

திருவனந்தபுரம்: சபரிமலையில் கடந்த மாதம் 20ஆம் தேதியுடன் முடிந்த மகரவிளக்கு மற்றும் மண்டலபூஜை சீசனில்  எப்போதும் இல்லாத அளவு ஏறக்குறைய 50 லட்சம் பேர் வழிபாடு செய்தனர்....

சபரிமலையில் கணக்கிடப்படும் நாணயங்கள் மட்டும் ரூ.20 கோடிக்கு மேல் வரும்!

திருவனந்தபுரம்: சபரிமலையில் மலைபோல் குவிந்துள்ள நாணயங்களை எண்ணும் பணி மீண்டும் தொடங்கியுள்ளது. இதில் 520 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு கால...

மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு சீசன் நிறைவு…சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று அடைப்பு

சபரிமலை, சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறும் மண்டல மகர விளக்கு பூஜையில் பங்கேற்க நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை...

சுவாமியே சரணம் ஐயப்பா, உன்னை காண ஆவலுடன் வருகிறேன்… விக்னேஷ்சிவன் பதிவு

சென்னை: பிரபல நடிகையான நயன்தாராவின் கணவர் விக்னேஷ்சிவன் ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து மலையேறிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சுமார் 7 வருடங்கால காதலித்து கடந்த...

மகர ஜோதி தரிசனம் காண பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவில் மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 30ம் தேதி நடை திறக்கப்பட்டு தினமும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள்...

இன்று சபரிமலையில் மகரவிளக்கு பூஜை… மகரஜோதியை காண லட்சக்கணக்கானக்கில் குவிந்த பக்தர்கள்

திருவனந்தபுரம், சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல பூஜை முடிந்து மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 30ம் தேதி நடை திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் சிறப்பு...

மகர விளக்கு பூஜைக்காக சபரிமலையில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்

திருவனந்தபுரம்: லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்... மகர ஜோதி பார்க்க சபரிமலை செல்லும் வனப் பாதையில் பக்தர்கள் முகாமிட்டு தங்குவது வழக்கம். அதன்படி பக்தர்கள் கூடாரம் அடித்து, நேற்று...

சபரிமலையில் மகர ஜோதி பக்தர்கள் கூட்டம் – போலீசார் பலத்த ஏற்பாடு

திருவனந்தபுரம்: சபரிமலையில் வரும் 14ம் தேதி (நாளை) மகரவிளக்கு பூஜை நடக்கிறது. மகரவிளக்கு பூஜையின் போது ஐயப்ப சுவாமிக்கு திருவாபரணம் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]