May 20, 2024

சபரிமலை

சபரிமலையில் நெரிசலை குறைக்க பக்தர்கள் 23 மணி நேரம் 18-ம் படி ஏற அனுமதி

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த சில நாட்களாக பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. ஆனால் அதற்கேற்ற வகையில் போதிய வசதிகள் செய்து தரப்படவில்லை. பக்தர்கள் நெரிசலில்...

சபரிமலையில் கூட்ட நெரிசலால் நேரடி முன்பதிவை குறைக்க முடிவு: தினசரி பக்தர்கள் எண்ணிக்கை 1.20 லட்சமாக உயர்வு

குமுளி: கேரள மாநிலம் தேக்கடியில் உள்ள மூங்கில் தோப்பில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் சபரிமலை வழிபாடு குறித்த ஆன்லைன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் தேவஸ்தான...

சபரிமலையில் இன்று முதல் தரிசன நேரம் நீட்டிப்பு

கேரளா: சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் இன்று முதல் தரிசன நேரம் 1 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மாலை 4 மணிக்கு பதிலாக 3 மணிக்கு நடை...

சபரிமலையில் தரிசன நேரத்தை ஒரு மணி நேரம் அதிகரிக்க முடிவு

கேரளா: சபரிமலையில் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த, தரிசன நேரத்தை ஒரு மணி நேரம் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதியவர்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி வரிசையும் ஏற்பாடு...

நாமக்கல்லில் முட்டை விலை 20 காசுகள் குறைந்து 490 பைசாவாக நிர்ணயம்

நாமக்கல்: தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நாமக்கல்லில் நடந்தது. கூட்டத்தில் முட்டை விலை மீண்டும் 20 காசுகள் குறைந்து 490 காசுகளாக இருந்தது. கடந்த இரண்டு...

சபரிமலையில் 12 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த 17-ம் தேதி முதல் மண்டல பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதனை முன்னிட்டு தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு...

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பிரபல டிரம்ஸ் கலைஞர் சிவமணியின் இன்னிசை கச்சேரி..!

குமுளி: சபரிமலை ஐயப்பன் கோவில் சன்னிதானம் அருகே சாஸ்தா கலையரங்கம் உள்ளது. இங்கு தினமும் களரி, கதகளி, இசை, நடனம், சொற்பொழிவு, பாடல் என பல்வேறு நிகழ்ச்சிகள்...

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 14 நாட்களில் 8 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்!

கேரளா: சபரிமலை ஐயப்பன் கோவிலில் முக்கிய மண்டலம் மற்றும் மகரவிளக்கு பூஜை விழா கடந்த நவம்பர் 16-ம் தேதி தொடங்கியது. மொத்தம் 60 நாட்கள் நடைபெறும் இந்த...

சபரிமலை சீசனுக்காக கன்னியாகுமரி – மகாராஷ்டிரா சிறப்பு ரயில்

தெற்கு ரயில்வே: சபரிமலை சீசனுக்காக கன்னியாகுமரியில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் பன்மல் என்ற பகுதிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்றும் இந்த ரயில் டிசம்ப,ர் ஜனவரி ஆகிய...

சபரிமலையில் ஒரே நாளில் 70 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்

திருவனந்தபுரம்: நேற்று ஒரே நாளில் சபரிமலையில் 70 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதனால் பக்தர்கள் பல மணி நேரம் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்தனர். சபரிமலை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]