May 21, 2024

சாலைகள்

சீனா பக்கபலமாக உள்ளது… இலங்கை பிரதமர் பெருமிதம்

இலங்கை: இலங்கையின் வளர்ச்சிக்கு சீனா பக்கபலமாக உள்ளது என்று இலங்கை பிரதமர் தெரிவித்துள்ளார். சீனா விரித்த கடன் வலையில் இலங்கை சிக்கிவிட்டதாக வெளியாகும் தகவல்கள் தவறானவை என...

ஹைதியில் ஆயுதக்குழுக்கள் வன்முறை… ஐ.நா. எச்சரிக்கை

நியூயார்க்: ஐ.நா. எச்சரிக்கை... கரீபியன் கடல் நாடான ஹைதியில் ஆயுதம் தாங்கிய குழுக்களின் மோதலால் போர்ட் ஆவ் பிரின்ஸ் நகரமே கிரிமினல்களின் ஆதிக்கத்தின் கீழ் வந்திருப்பதாக ஐநா...

சாலைகளில் தடுப்பு கம்பிகள் அமைத்தது ஏன்?.. ஒன்றிய அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

அரியானா: ஜனநாயக நாடான இந்தியாவில் மக்கள் செல்லும் சாலைகளை தடுப்பு கம்பிகள் அமைத்தது ஏன் என்று அரியானா அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ள பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றம்...

தென் அமெரிக்கா: பிரான்ஸ் ஆராய்ச்சி நிறுவனம் தகவல்... தென் அமெரிக்காவில் அமேசான் மழைக்காடுகளுக்கு நடுவே 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த நாகரீகம் ஒன்று இருந்ததாக பிரான்ஸ்...

ராமர் கோயில் திறப்பு விழா… அமெரிக்காவின் 10 மாகாணங்களில் சாலைகளில் விளம்பர பலகைகள்

அமெரிக்கா: உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டுள்ள வரும் ராமர் கோயிலில் இம்மாதம் 22ம் தேதி குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. விழாவுக்கு இன்னும்...

தாம்பரம் அருகே 2 அடி அளவு கொண்ட குட்டி முதலை நடமாட்டம்

தாம்பரம்: தாம்பரம் அடுத்த நெடுங்குன்றம், ஆலப்பாக்கம் பகுதிகளில் உள்ள ஏரிகளில் இருந்து முதலைகள் வெளியேறி சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் உலா வந்தது. கடந்த மழையின் போது...

சென்னையில் போக்குவரத்து சாலைகள் முழுமையாக இயக்கம்: மாநகராட்சி ஆணையர் தகவல்

சென்னை: சென்னையில் 488 பேருந்து போக்குவரத்து சாலைகள் முழுமையாக இயங்கி வருகின்றன. 6-ம் தேதி வரை 28,503 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்...

வாகன ஓட்டிகள் சாலையை பயன்படுத்த முடியாத நிலை… பல கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்ற வாகன ஓட்டிகள்

சென்னை: சென்னையில் பெய்த கனமழையால் இணைப்பு சாலைகள் மட்டுமின்றி முக்கிய சாலைகளிலும் தண்ணீர் தேங்கியது. சில இடங்களில் இடுப்பளவு தண்ணீர் தேங்கி நின்றது. இதனால், வாகன ஓட்டிகள்...

மழை முடிந்த பிறகு சாலைகள் சீரமைக்கப்படும்: அமைச்சர் கே.என்.நேரு உறுதி

சென்னை: நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு நேற்று சென்னை கோடம்பாக்கம் பராங்குசபுரம் பகுதியில் மழை சேதம் மற்றும் சென்னை மாநகராட்சி மூலம் நடைபெற்று வரும்...

நாய் இறைச்சிக்கு தடை விதித்ததை கண்டித்து பேரணி

தென்கொரியா: நாய் பண்ணை உரிமையாளர்கள் பேரணி... தென்கொரிய அரசு நாய் இறைச்சிக்குத் தடை விதித்ததை கண்டித்து அதிபர் மாளிகை நோக்கி நாய் பண்ணை உரிமையாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]