சந்திரபாபுநாயுடுவுக்கு தோல் நோய் பாதிப்பு… சிறைத்துறை டிஐஜி தகவல்
திருமலை: திறன் மேம்பாட்டு திட்ட முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபுநாயுடுவின் உடல்நிலை பாதிக்கப்பட்டு வருவதாக குடும்பத்தினரும், தெலுங்கு...