May 17, 2024

சீனா

இந்திய-சீன எல்லை நிலவரம் குறித்து ப. சிதம்பரம் கேள்வி

புதுடெல்லி: மாநிலங்களவையில் துணை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அதில், காங்கிரஸ் உறுப்பினர் ப.சிதம்பரம் கூறியதாவது:- இந்தோனேசியாவின் பாலி தீவில் நடந்த ஜி20 மாநாட்டில் பிரதமர்...

சீனாவில் குளிர்கால கொரோனா முதலாவது அலை பரவல் என தகவல்

சீனா: குளிர்காலத்தில் கொவிட் நோய்த்தொற்றுகளின் எதிர்பார்க்கப்படும் மூன்று அலைகளில் முதல் அலையை சீனா அனுபவித்து வருவதாக சீனாவின் உயர்மட்ட சுகாதார அதிகாரி ஒருவர், தெரிவித்துள்ளார். இந்த மாத...

சீனாவில் மீண்டும் புதியதாக 2,097 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது

சீனா: கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன. இந்நிலையில் சீனாவில் கடந்த...

கொரோனா வைரஸ்….. சீனாவில் தொடரும் பலி எண்ணிக்கை….

சீனா, சீன தலைநகர் பெய்ஜிங்கில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பிணங்களுடன் வாகனங்கள் தகனக் கூடத்தின் முன் அணிவகுத்து நின்றன. இறப்பு...

சீனாவில் 3 வது அலை கொரோனா பரவக்கூடும் – பிரபல தொற்றுநோயியல் நிபுணர் வுசன்யு கணிப்பு

சீனா;சீனாவின்பிரபலமானதகுளிர்காலத்தில் சீனாவில் கொரோனாவின் 3 அலைகள் பரவக்கூடும் என்று தொற்றுநோயியல் நிபுணர் கணித்துள்ளார்.பெய்ஜிங்கில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த, அந்நாட்டு அரசு ‘ஜீரோ கொரோனா கொள்கை’யை பின்பற்றி...

சீனா போருக்கு தயாராகிறதா?

ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூரில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பாரத் ஜோடோ யாத்ரா என்ற இந்திய ஒற்றுமை யாத்திரையை மேற்கொள்கிறார். தமிழகத்தின் கன்னியாகுமரியில் இருந்து செப்டம்பர் 7ஆம்...

பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்த இந்திய முன்னாள் ராணுவ தளபதி

புதுடில்லி: முன்னாள் ராணுவ தளபதி எச்சரிக்கை... இந்தியாவை தாக்கினால் அதற்கான பலனை கூடுதலாக அனுபவிக்க வேண்டியிருக்கும் என்று பால்கோட்டில் இந்திய விமானப்படை தீவிரவாத முகாம்கள் மீது நடத்திய...

கொரோனா வழக்குகளின் எண்ணிக்கையை பதிவு செய்வதில் சிரமம் -சீனா

சீனா:இனி எந்த அறிகுறியும் இல்லாத கொரோனா வழக்குகள் பதிவு செய்யப்பட வேண்டாம்" - என சீனாவின் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.அதன்படி அறிகுறிகள் இல்லாமல் கொரோனா பாதிப்பு உறுதி...

இந்திய வீரர்கள் சீனா எல்லை கோட்டிற்குள் அத்துமீறியதாக சீனா குற்றச்சாட்டு

பீஜிங்:அருணாச்சல பிரதேச மாநிலம்  பீஜிங்கின் தவாங் செக்டாரில் உள்ள யாங்சே பகுதியில் உள்ள கட்டுப்பாட்டு கோடு அருகே கடந்த 9ம் தேதி சீன ராணுவத்தினர் இந்திய எல்லைக்குள்...

சீன உளவுக் கப்பல் இந்தியப் பெருங்கடல் பகுதியில் இருந்து வெளியேறியது

புதுடில்லி: இந்தியப் பெருங்கடல் பகுதியில் இருந்து சீன உளவுக் கப்பல் வெளியேறியுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. சில நாட்களுக்கு முன்பு இந்தியப் பெருங்கடல் பகுதிக்குள் நுழைந்த...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]