May 13, 2024

செந்தில் பாலாஜி

10 மாதங்களுக்கும் மேலாக ‘ஸ்விட்ச் ஆஃப் மோடில்’ செந்தில் பாலாஜியின் தம்பி அசோகுமார்.. என்ன ஆனார்?

கரூர்: வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறையினரின் சோதனையில் சிக்கி 10 மாதங்களுக்கும் மேலாக தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோகுமார் இதுவரை எங்கு உள்ளார்...

அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க உத்தரவு

சென்னை: சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கின் விசாரணையை ஒத்திவைக்கக் கோரி செந்தில் பாலாஜி மீண்டும் தாக்கல் செய்த மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....

செந்தில் பாலாஜி வழக்கை மே 6-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைப்பு

புதுடெல்லி: ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த வழக்கை மே 6-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த...

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஏப்., 22 வரை நீட்டிப்பு..!!

சென்னை: சட்ட விரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்துக்கு எதிரான வழக்கில் வங்கி சமர்ப்பித்த அசல் ஆவணங்களைப் பெற, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை ஏப்ரல் 22-ம்...

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஏப்ரல் 17-ம் தேதி வரை நீட்டிப்பு..!!

சென்னை: சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடை சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஏப்ரல் 17-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடைச்...

சிறையிலிருந்து அமைச்சர்களை இயக்குகிறார் செந்தில் பாலாஜி: அண்ணாமலை குற்றச்சாட்டு

கோவை: அமைச்சர்களை இயக்குகிறார்...செந்தில் பாலாஜி சிறையில் இருந்து தினமும் செல்போனில் பேசி அமைச்சர்களை இயக்குகிறார் என்று கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும் பரப்புரைக்காக சிறையில்...

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் வரும் 15-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவு..!!

சென்னை: பணப்பரிவர்த்தனை தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வரும் 15-ம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட...

ஏப்ரல் 4 வரை செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

சென்னை: சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடை சட்ட வழக்கில் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி கைது செய்யப்பட்டார். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில்...

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வரும் 28-ம் தேதி வரை நீட்டிப்பு…!!!

சென்னை: சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் அவரது வழக்கறிஞர் என்.பரணிகுமார்...

செந்தில் பாலாஜிக்கு எந்த நிவாரணமும் வழங்க முடியாது… உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகம்: அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது, வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக வழக்குகள்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]