April 24, 2024

தஞ்சம்

மியான்மரை சேர்ந்த 5,000 பேர் அகதிகளாக மிசோரமில் தஞ்சம்

அய்வால்: மியான்மரில் உள்நாட்டு போர் தீவிரமடைந்துள்ள நிலையில் மியான்மர் மக்கள் 5,000 பேர் மிசோரமில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். மியான்மரில் ராணுவத்துக்கும், மக்கள் பாதுகாப்பு படைக்கும் இடையே உள்நாட்டு...

சூடான் உள்நாட்டு போரால் 78 ஆயிரம் பேர் எத்தியோப்பியாவில் தஞ்சம்

சூடான்: வடகிழக்கு ஆப்ரிக்க நாடான சூடானில், அந்நாட்டு ராணுவம் மற்றும் ஆர்எஸ்எஃப் ஏ அமைப்பினர், துணை ராணுவப் படைகள் என அழைக்கப்படுபவர்களுக்கு இடையே கலவரம் வெடித்தது. ஏப்ரல்...

அந்தமான் நிகோபார் தீவுகளில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு

புதுடில்லி: அந்தமான் நிகோபர் தீவுகளில் ரிக்டர் அளவில் 4.3 நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தெரிய வந்துள்ளது. இந்திய அரசின் தீவுகளில் ஒன்றான அந்தமான் நிகோபர் தீவுகளில் இன்று...

ஒரே நாளில் 3 காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம்

ஈரோடு: சென்னிமலை காவல் நிலையத்தில் ஒரே நாளில் 3 காதல் ஜோடிகள் தஞ்சம் அடைந்தனர். சென்னிமலையை சேர்ந்த பிரகாஷ் (வயது 26). இவர் சென்னிமலையில் உள்ள காய்கறி...

திருப்பூர் அருகே கனமழை எதிரொலி… குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்ததால் உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்த மக்கள்

திருப்பூர்: வெள்ளக்கோவிலில் 3 மணி நேரம் பெய்த கனமழையால் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் குடும்பத்தினர் உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர். மின்னல் தாக்கி மாடு...

டெல்லியில் நிலநடுக்கத்தை உணர்ந்து தெருவில் தஞ்சம்… குஷ்புவின் பதிவு

புதுடில்லி: டெல்லியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை உணர்ந்து தெருவில் தஞ்சம் அடைந்ததாக நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்பு ட்வீட் செய்துள்ளார். சமீபத்தில், துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த...

நிலநடுக்கத்தால் மக்கள் தெருவில் தஞ்சம் அடைந்ததாக நடிகை குஷ்பு ட்வீட்!

டெல்லியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை உணர்ந்து தெருவில் தஞ்சம் அடைந்ததாக நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்பு ட்வீட் செய்துள்ளார். சமீபத்தில், துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால்...

மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்

கடத்தூர், கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தது. கோபி அருகே உள்ள வேமாண்டம்பாளையத்தை சேர்ந்த ராஜூ மகன் மூர்த்தி...

லாங்லாய் மாவட்டத்தில் 8 கிராமங்களில் தற்காலிக அகதிகள் முகாம்

ஐஸ்வால்: இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் குகி - சின் என்றழைக்கப்படும் பழங்குடி மக்கள் வசிக்கின்றனர். மிசோரம், மணிப்பூர் மாநிலங்களில் இந்த வகை பழங்குடியின மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர்....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]