மியான்மரை சேர்ந்த 5,000 பேர் அகதிகளாக மிசோரமில் தஞ்சம்
அய்வால்: மியான்மரில் உள்நாட்டு போர் தீவிரமடைந்துள்ள நிலையில் மியான்மர் மக்கள் 5,000 பேர் மிசோரமில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். மியான்மரில் ராணுவத்துக்கும், மக்கள் பாதுகாப்பு படைக்கும் இடையே உள்நாட்டு...