5 நாட்களுக்கு தமிழகத்தில் கடுமையான வெப்ப அலை: வானிலை ஆய்வு மையம்
புதுடெல்லி: தமிழகம் உட்பட தென்னிந்தியாவின் பல பகுதிகளில் கடுமையான வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 15 முதல் ஒடிசாவிலும்,...
புதுடெல்லி: தமிழகம் உட்பட தென்னிந்தியாவின் பல பகுதிகளில் கடுமையான வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 15 முதல் ஒடிசாவிலும்,...
சென்னை: தமிழகம் கஞ்சாவின் தலைநகராக மாறிவிட்டதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து அவர்கள்...
சென்னை: வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல்...
சென்னை: தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள நிலையில், வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை...
சென்னை: மாற்றம் ஏற்படும்... வாக்கு எண்ணிக்கைக்குப் பின் நாட்டில் மாற்றம் ஏற்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் 39 தொகுதிகளிலும்...
சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் ஆர்.டி.இ. ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் இன்று தொடங்குகிறது. தமிழகத்தில், தனியார் பள்ளிகள், சிறுபான்மையினர் அல்லாத தனியார்...
ஈரோடு: லோக்சபா தேர்தலையொட்டி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள, 8 சட்டசபை தொகுதிகளில், ஒரு தொகுதிக்கு, 3 பறக்கும் படை வீதம், மொத்தம், 24 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன....
சென்னை: தமிழகத்தில் பரவலாக பல்வேறு மாவட்டங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி...
சென்னை: தமிழகத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெறும் 69.46 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். 4 கோடியே 32 லட்சத்து 97 ஆயிரத்து 144 பேர் தான்...
தென்காசி: தென்காசி தொகுதியில் வாக்காளர்களுக்கு எந்த கட்சியும் பணம் கொடுக்காதது வரவேற்கத்தக்கது என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார். தென்காசி தொகுதியில் அ.தி.மு.க.,...