தென் தமிழகத்தில் இன்று முதல் 28 வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை: வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல்...
சென்னை: வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல்...
சென்னை: தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள நிலையில், வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை...
சென்னை: மாற்றம் ஏற்படும்... வாக்கு எண்ணிக்கைக்குப் பின் நாட்டில் மாற்றம் ஏற்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் 39 தொகுதிகளிலும்...
சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் ஆர்.டி.இ. ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் இன்று தொடங்குகிறது. தமிழகத்தில், தனியார் பள்ளிகள், சிறுபான்மையினர் அல்லாத தனியார்...
ஈரோடு: லோக்சபா தேர்தலையொட்டி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள, 8 சட்டசபை தொகுதிகளில், ஒரு தொகுதிக்கு, 3 பறக்கும் படை வீதம், மொத்தம், 24 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன....
சென்னை: தமிழகத்தில் பரவலாக பல்வேறு மாவட்டங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி...
சென்னை: தமிழகத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெறும் 69.46 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். 4 கோடியே 32 லட்சத்து 97 ஆயிரத்து 144 பேர் தான்...
தென்காசி: தென்காசி தொகுதியில் வாக்காளர்களுக்கு எந்த கட்சியும் பணம் கொடுக்காதது வரவேற்கத்தக்கது என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார். தென்காசி தொகுதியில் அ.தி.மு.க.,...
சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தின் சில பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 23-ம்...
சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல்...