தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் 4 அடுக்கு பாதுகாப்பு
சென்னை : தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று ஒரே கட்டமாக 39 தொகுதிகளிலும் நிறைவடைந்தது. அதன்பின், வாக்குகள் பதிவான அனைத்து இயந்திரங்களும் ஏற்கனவே தயார் செய்யப்பட்டிருந்த...