May 20, 2024

தமிழக அரசு

இரும்புக்கரம் கொண்டு மணல் கொள்ளையை தடுக்க வேண்டும்: அன்புமணி கோரிக்கை

குடியாத்தம்: மணல் கொள்ளையை இரும்புக்கரம் கொண்டு தமிழக அரசு அடக்க வேண்டும் என அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார். மணல் கொள்ளையை தடுத்த போலீஸ் அதிகாரி மீது தாக்குதல்....

கவர்னர் மீதான தமிழக அரசு தொடர்ந்த வழக்கு நவம்பர் 10-ம் தேதி விசாரணை

டெல்லி: கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக, தமிழக அரசு தொடர்ந்த வழக்கை, சுப்ரீம் கோர்ட், நவ., 10-ல் விசாரிக்கும் என, தெரிகிறது. அரசு நிறைவேற்றிய மசோதாக்களுக்கு, கவர்னர் ஒப்புதல்...

பழவேற்க்காடு ஏரி முகத்துவாரத்தை தூர்வாரும் பணிக்கு தமிழக அரசு ஒப்புதல்.!

திருவள்ளூர்: பழவேற்க்காடு ஏரி முகத்துவாரத்தை ரூ.26.85 கோடியில் தூர்வாரும் பணியை மேற்கொள்ள தமிழக அரசு நிர்வாக ஒப்புதல் அளித்துள்ளது. பழவேற்க்காடு ஏரியை தூர்வார, 26.85 கோடி ரூபாய்...

ஆளுநர் ஆர்.என் ரவிக்கு எதிராக தமிழக அரசு வழக்கு

சென்னை: தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய பல்வேறு சட்ட மசோதாக்களுக்கும், அரசினுடைய பல்வேறு தீர்மானங்களுக்கும் ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் காலம் தாழ்த்திக் கொண்டிருக்கிறார் என்பது இப்போதல்ல, ஆளுநர்...

5 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு

சென்னை: 5 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 2 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பொள்ளாச்சி ஏ.எஸ்.பி....

பதுக்கி வைக்கப்பட்டுள்ள வெங்காயத்தை சந்தைக்கு கொண்டு வர ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை ரூ.75 ஆக உச்சத்தை எட்டியுள்ளது. சில்லரை சந்தையில் ஒரு கிலோ...

பா.ஜ.க.வினர் மீது தாக்குதல் புகார்: விசாரிக்க 4 பேர் கொண்ட குழு வருகை..!!

சென்னை: சென்னையில் தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை வீட்டின் அருகே கட்டப்பட்டுள்ள கொடிக் கம்பம் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து கானாத்தூர் போலீசார் அதை...

தமிழக அரசு பரிந்துரையை நிராகரித்த ஆளுநர் ஆர்.என்.ரவி… வைகோ கண்டனம்

தமிழகம்: தமிழக அரசின் பரிந்துரையை நிராகரித்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், டிஎன்பிஎஸ்சி தலைவராக...

பெண்கள் உரிமை திட்டம்: மாதந்தோறும் கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு உத்தரவு..!!

சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ஒவ்வொரு மாதமும் பரிசீலனை செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு குடும்பத் தலைவருக்கும் பெண்களுக்கு...

நவ., 1-ல், அனைத்து கிராம சபைகளிலும், கிராம சபை கூட்டம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள உத்தரவில், தமிழகத்தில் இந்திய குடியரசு தினம் (ஜனவரி 26), தொழிலாளர் தினம் (மே 1), இந்திய சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15),...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]