May 20, 2024

தமிழக அரசு

சென்னையில் டிச.15,16 தேதிகளில் ஃபார்முலா 4 கார்பந்தயம்… தமிழக அரசு தகவல்

சென்னை: தெற்காசியாவில் முதன்முறையாக இரவுநேர தெரு பந்தயமாக ஃபார்முலா-4 கார் பந்தயம் சென்னை தீவுத்திடலைச் சுற்றி டிசம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது....

500 டாஸ்மாக்கை மூடும் அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது: ஐகோர்ட் கருத்து

சென்னை: 500 டாஸ்மாக் கடைகளை மூடுவது தொடர்பாக தமிழக அரசு எடுத்த கொள்கை முடிவில் தலையிட முடியாது என ஐகோர்ட் தெரிவித்துள்ளது. 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு...

தமிழக அரசு F4 கார் பந்தய புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தாக்கல் செய்ய உத்தரவு!

சென்னை: எப்4 கார் பந்தய புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கார் ரேஸ் நடத்தி அரசு பணம் சம்பாதிக்கிறதா? என...

எதற்கு விபரங்கள் சேகரிக்கிறீர்கள்… எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்

சென்னை: கண்டனம் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி... கட்டணமில்லா பஸ்களில் பெண்களிடம் பெயர், வயது, மொபைல் எண், சாதி போன்ற 15 விவரங்களை சேகரிப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று...

பழங்குடியினருக்கான பணியிடங்களை நிரப்ப வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழக அரசின் 34 துறைகளில் பட்டியல் சாதியினர், பழங்குடியினர் தாழ்த்தப்பட்டதாகவும், தகுதியானவர்கள் கிடைக்கவில்லை என்றும் கூறிவருகிறது. பல ஆண்டுகளாக காலியாக உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட...

அறங்காவலர்கள் கோயில் நிதியைப் பயன்படுத்த அனுமதிக்கும் அரசாணை வெளியீடு

சென்னை: அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் நிதியில் இருந்து முதியோர் இல்லங்கள் தொடங்கப்படும் என தமிழக அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. அதன்படி வில்லிவாக்கம் ஸ்ரீதேவிபாலியம்மன், எலங்கியம்மன்...

அர்ச்சகர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி உதவித்தொகை: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: இந்து சமய அறநிலையத் துறை சார்பில் மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளபடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 490 கோயில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்புக்கான தற்போதைய அரசு மானியம்...

கொட்டிவாக்கத்தில் தமிழக அரசு சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்..!!

சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை மூலம் 100 தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. இதில், சென்னை...

ஆளுநர் ஒப்புதல் வழங்காததால் ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்களும் பாதிப்பு… தமிழக அரசு வாதம்

டெல்லி: தமிழ்நாடு ஆளுநர் தமிழ்நாடு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனங்களில் தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்துவதாகவும், சட்டத்திற்கு புறம்பான விஷயங்களை செய்வதாகவும் தேர்வு குழு தொடங்கி தேவையில்லாமல் நுழைவதாக கூறி...

தவறான செய்திகளை கண்டறிய சரிபார்ப்பு குழு அமைக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லையா? அ.தி.மு.க. வழக்கில் ஐகோர்ட் கேள்வி

சென்னை: தமிழக அரசு, அமைச்சகங்கள் மற்றும் துறைகள் பற்றிய தவறான செய்திகளை அனைத்து ஊடக தளங்களிலும் கண்டறிய அரசின் சிறப்புத் திட்டமாக அமலாக்கத் துறையின் கீழ் “உண்மை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]