May 10, 2024

தமிழக அரசு

அ.தி.மு.க.-வின் அனைத்து அணிகளையும் சேர்க்க முடியும்: சசிகலா நம்பிக்கை

சென்னை: சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் சசிகலா கூறியதாவது:- அரசாங்கம் எதற்கெடுத்தாலும் பணம் இல்லை என்கிறது. ஆனால், தமிழக அரசு, சிஎம்டிஏ, சென்னை மாநகராட்சி மற்றும் தனியார் பங்களிப்புடன்...

8 மாவட்ட வெள்ள பாதிப்பை கடும் இயற்கை பேரிடராக அறிவிக்க தமிழக அரசு வலியுறுத்தல்

சென்னை: தமிழக அரசு வலியுறுத்தல்... சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை கடுமையான இயற்கை பேரிடராக அறிவித்து தேசிய பேரிடர் நிவாரண நிதியில்...

தமிழக அரசுத் துறைகளில் ஆண்டுதோறும் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:- தமிழக அரசுத் துறைகளில் 2024-ல் 18 வகையான பணிகளுக்கு போட்டித் தேர்வு மூலம் 3,772 பேர் தேர்வு செய்யப்படுவார்கள்...

வெள்ள நிவாரணப் பணிகளில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது: நடிகர் வடிவேலு

சென்னை: தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் வரலாறு காணாத கனமழை பெய்தது. கனமழை காரணமாக பல...

டோக்கனில் எந்த தேதி குறிப்பிட்டிருந்தாலும் ரூ.6 ஆயிரம் பெற்றுக் கொள்ளலாம்… தமிழக அரசு அறிவிப்பு

தமிழகம்: தமிழகத்தில் கடந்த 3, 4 ஆகிய தேதிகளில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் தாக்குதல் மற்றும் கனமழை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்ட மக்களின்...

அரசு பேருந்துகளில் வெள்ள நிவாரணப் பொருட்களை இலவசமாக அனுப்பலாம்… தமிழக அரசு அறிவிப்பு

தமிழகம்: திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த 16ம் தேதி முதல் அடுத்த நாள் 17ம் தேதி வரை அதிகனமழை பெய்தது. இதனால் மக்கள்...

எந்தவித நிபந்தனையும் இன்றி ரூ.6000 இழப்பீடு வழங்க ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் பிறருக்கு நிபந்தனையின்றி ரூ.6000 இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்....

புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை தமிழக அரசு உணர்ந்து செயல்பட வேண்டும்: அன்புமணி

சென்னை: பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ''தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. காயல்பட்டினத்தில் கடந்த 24 மணி நேரத்தில்...

2200 ஏரிகள் மீட்டெடுக்கப்படும்… உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை: ஏரிகள் மீட்டெடுக்கப்படும்... உலக வங்கி உதவியுடன் தமிழகத்தில் உள்ள 2200 ஏரிகள் மீட்டெடுக்கப்படும் என்று தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது சென்னையை சேர்ந்த தேவராஜன்...

கனமழை எதிரொலியால் தூத்துக்குடியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னை: கன மழை காரணமாக இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களில் கன மழை பெய்து...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]