April 28, 2024

தமிழக அரசு

திருநெல்வேலியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய குழுவினர் 2-ம் கட்ட கணக்கெடுப்பு

திருநெல்வேலி : திருநெல்வேலியில் கடந்த மாதம் 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன. கடந்த மாதம் 21-ம் தேதி மத்திய குழு...

தென் மாவட்டங்களில் முதலீடுகளுக்கான இலக்கை அதிகரிக்க வேண்டும்: அண்ணாமலை வேண்டுகோள்

சென்னை: தமிழகத்தின் உற்பத்தி திறனில் 34 சதவீதம் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை ஆகிய 4 மாவட்டங்களில் இருந்து மட்டுமே கிடைக்கிறது. அதே நேரத்தில், சில மாவட்டங்களில்...

யூடியூப் சேனல் உருவாக்குவது எப்படி என்பது குறித்த பயிற்சி நாளை தொடக்கம்

சென்னை: சென்னை ஈக்காட்டுதாங்கலில் இயங்கி வரும் தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில், யூடியூப் சேனல் உருவாக்குவது எப்படி என்பது குறித்த பயிற்சி,...

வெள்ள நிதியாக ரூ.6 ஆயிரத்தை ரொக்கமாக வழங்கியது ஏன்? உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்

சென்னை: மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 37 லட்சம் குடும்பங்களுக்கு ரூ. 6,000 தமிழக அரசின் நிவாரண...

தமிழக அரசு உயர்த்திய சொத்துகளுக்கான வழிகாட்டி மதிப்பை ரத்து செய்த உயர் நீதிமன்றம்..!!

சென்னை: தமிழகத்தில் சொத்துகளுக்கான வழிகாட்டி மதிப்பை நிர்ணயம் செய்ய நிலப்பதிவுத்துறை தலைவர் தலைமையில் மதிப்பீட்டு குழு உள்ளது. 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், சொத்து விலை உயர்வால் வழிகாட்டி...

ரூ.5.50 லட்சம் கோடி முதலீடுகளை உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஈர்க்க தமிழக அரசு திட்டம்..!!

சென்னை: உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதல்வர்...

பொங்கல் தொகுப்புடன் ரூ. 5,000 ரொக்கம்: தமிழக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளை, தமிழக மக்கள் அனைவரும் மனநிறைவோடு கொண்டாட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில், பொங்கல் திருநாளையொட்டி ஆண்டுதோறும் பொங்கல் பொங்கல் பொங்கல்...

தமிழக அரசு கேட்டுள்ள நிதியை மத்திய அரசு தாமதமின்றி வழங்க வேண்டும் – அன்புமணி கோரிக்கை

சென்னை: “சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் பேரிடர் ஏற்பட்டு ஒரு மாதமாகியும்...

பொங்கல் தொகுப்பை அறிவித்து, விரைவில் வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: விரைவில் வழங்க வேண்டும்... பொங்கல் தொகுப்பை அறிவித்து, விரைவில் வழங்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்...

பொங்கல் பரிசு தொகுப்பை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: “ஆங்கிலப் புத்தாண்டு நாளை பிறக்க உள்ள நிலையில், இன்னும் இரண்டு வாரங்களில் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகைக்கான பரிசுத் தொகுப்பு குறித்து தமிழக அரசு சார்பில் எந்த...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]