திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். வார இறுதி நாட்களிலும் திருவிழாக்களிலும் கூடுதலான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தருகின்றனர். இந்நிலையில்...