May 4, 2024

தவிப்பு

சென்னையை சேர்ந்த பக்தர்கள் குழுவினர் மாணிக்காம்ப் பகுதியில் ஊருக்கு திரும்ப முடியாமல் தவிப்பு

ஸ்ரீநகர்: சென்னையை சேர்ந்த பக்தர்கள் ஊருக்கு திரும்ப முடியாமல் தவிப்பு... சென்னை தாம்பரத்தில் இருந்து அமர்நாத் யாத்திரை குழுவினர் வழியாக 21 பேர் கொண்ட குழுவினர் கடந்த...

இமாச்சல பிரதேசத்தில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை

புதுடெல்லி: 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்துள்ளதால் இமாச்சலபிரதேசம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 400க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கின்றனர். இமாச்சல பிரதேசத்தில் கடந்த...

பிரேசிலில் வெள்ளப்பெருக்கு… உணவின்றி மக்கள் தவிப்பு

பிரேசில்: வடகிழக்கு பிரேசிலில் உள்ள மரன்ஹாவ் நகரில் கனமழை பெய்தது. இதனைத் தொடர்ந்து, அங்கே வெள்ளப்பெருக்கும் பின்னர் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதனால் அந்நகரில் உள்ள எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்களின்...

கேபிள் பதிக்கும் பணிக்கு வந்த வடமாநில தொழிலாளர்கள் நெல்லையில் தவிப்பு

திருநெல்வேலி: கேபிள் பதிக்கும் பணிக்கு வந்த வடமாநில கூலித்தொழிலாளர்கள் நெல்லையில் சிக்கி தவித்தனர். போலீசார் அவர்களை மீட்டு ஆதரவற்றோர் இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர். வடமாநில தொழிலாளர்கள் நெல்லை-சங்கரன்கோவில்...

அதிக பணவீக்கம் மட்டும் பொருளாதார நெருக்கடியால் பாகிஸ்தான் தவிப்பு

இஸ்லாமாபாத்:அதிக பணவீக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடியால் பாகிஸ்தான் தவித்து வருகிறது. இப்போது மின் உற்பத்தி பாதிப்பு பிரச்னையும் அதிகரித்து வருகிறது. கடந்த ஜூன் மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]