May 18, 2024

திருமணம்

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய காதலர்கள்

வடமதுரை: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வடமதுரை அருகே தென்னம்பட்டியை சேர்ந்தவர் பிரியா (வயது 23). கணிதத்தில் பட்டம் பெற்றார். கடந்த 16ம் தேதி முதல் அவரை...

2026க்குள் குழந்தை திருமணத்தை ஒழிப்போம்… அசாம் முதல்வர் உறுதி

அசாம், வடகிழக்கு மாநிலமான அசாமில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. ஹிமந்தா பிஸ்வா சர்மா முதல்வராக உள்ளார். இந்நிலையில், சுகாதாரத்துறை நடத்திய ஆய்வில், அசாமில் சராசரியாக,...

தென்காசியை போல் நெல்லையிலும் காதல் திருமணம் செய்த இளம்பெண் கடத்தல்

நெல்லை, நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள ஸ்ரீரெங்கநாராயணபுரத்தை சேர்ந்த தங்கராஜா-சுகந்தி தம்பதியின் மகன் முருகன் (வயது 24). டிப்ளமோ முடித்த இவர், கூடங்குளம் அணுமின் நிலையத்தில்...

திருமணத்தின் போது மணமகனின் வாயில் மாமியார் சிகரெட்டை வைக்கும் வினோத சம்பவம்

அகமதாபாத், திருமணத்தின் போது மாப்பிள்ளை வாயில் சிகரெட்டை வைத்து மாமியார் பற்றவைக்கும் வினோத சம்பவம் குஜராத்தில் நடைபெற்று வருகிறது. குஜராத்தில் ஒரு சமூகம் புது மாப்பிள்ளையை சிகரெட்...

சமையல் வேலைக்கு ஆள் எடுத்து விட்டார்… காமெடி புகார் செய்த அமிர்தா

சென்னை: என்னை அவர் மகனுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டு, சமையல் வேலைக்கு ஆள் எடுத்துவிட்டார் என காமெடியாக பாக்யா மீது அமிர்தா புகார் கூறி இருக்கிறார். விஜய்...

தவறாக நடக்க முயன்ற வில்லன் நடிகர்… ரயிலில் இருந்து தள்ளி கொல்ல முயன்றார் – ரஜினிகாந்த் பட நடிகை

மலையாள படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் அஞ்சலி நாயர். இவர் நெல்லு, உன்னே கல்டியப்பெண், ரஜினியின் அன்னதா, விஜய் சேதுபதியுடன் மாமனிதன் போன்ற தமிழ் படங்களிலும்...

காதலியைக் கொன்று, சடலத்தை ஓட்டல் பிரிட்ஜில் வைத்துவிட்டு, அதே நாளில் வேறொரு பெண்ணை திருமணம் செய்த பலே கில்லாடி

புதுடெல்லி, தலைநகர் டெல்லியில் உள்ள நஜபர் நகரின் மித்ரன் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஷகில் கெலாட் (வயது 24). மித்ரன் கிராமத்தில் சொந்தமாக ஓட்டல் நடத்தி வருகிறார்....

பேஸ்புக் மூலம் நட்பாக பழகிய இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த போலீஸ்கார் கைது

கேரள மாநிலம் திருச்சூர் பாலக்காட்டை சேர்ந்த போலீஸ்காரர் ஸ்ரீராஜ் (36). இவர் திருச்சூர் அருகே உள்ள ராமவர்மபுரம் போலீஸ் முகாமில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் காசர்கோட்டை சேர்ந்த...

செங்கல்பட்டு அருகே மணமகன் போதையில் வந்ததால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்

செங்கல்பட்டு:  திருமண வரவேற்பு செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே மாம்பாக்கம் பகுதியை சேர்ந்த வாலிபருக்கும், மேலக்கோட்டையூர் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடந்தது....

“தேர்வா? திருமணமா? இரண்டும்தான்!” – மணக்கோலத்தில் தேர்வெழுதிய மாணவி…

சில பெண்களுக்கு திருமணம் என்பது நீண்ட நாள் கனவாக இருக்கும்... சில பெண்கள் பட்டப்படிப்பு முடிந்ததும் தனக்குப் பிடித்த வேலையைச் செய்ய வேண்டும் என்று கனவு காண...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]