உணவு இல்லாமல் இறந்து அழுகிய நிலையில் கிடந்த மாமியார்-மருமகன்: 7 நாட்கள் பிணத்துடன் இருந்த தாய், மகன்…!
ஈரோடு: ஈரோடு மாவட்டம் குமணன் வீதியை சேர்ந்தவர் மோகனசுந்தரம் (வயது 74). இவரது மனைவி சாந்தி (61). இவர்களுக்கு சசிரேகா (35) என்ற மகளும், சரவணக்குமார் (33)...