May 8, 2024

துப்பாக்கிச்சூடு

சூடான் மக்கள் 13 லட்சம் பேர் அகதிகளாக பக்கத்து நாடுகளும் புலம் பெயர்ந்ததாக தகவல்

சூடான்: சூடான் உள்நாட்டு யுத்தம் காரணமாக சுமார் 13 லட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளுக்குப் புலம் பெயர்ந்திருப்பதாக ஐநா புலம்பெயர்வு ஏஜென்சி தெரிவித்துள்ளது. இத்தகவல் பெரும்...

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு 5வது ஆண்டு நினைவு தினம் : உயிரிழந்தவர்களின் உருவப்படங்களுக்கு அஞ்சலி

தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018ம் ஆண்டு தொடர் போராட்டம் நடந்தது. போராட்டத்தின் 100வது நாளான மே 22 அன்று போராட்டம் கலவரமாக மாறியது....

இஸ்ரேல் பாதுகாப்பு ஆலோசகர் கூறிய தகவல்

இஸ்ரேல்: பாதுகாப்பு ஆலோசகர் தகவல்... பாலஸ்தீனிய போராளிக் குழுவான இஸ்லாமிய ஜிஹாத்திடம் 6 ஆயிரம் ராக்கெட் குண்டுகளும், ஹமாஸ் அமைப்பிடம் அதைவிட நான்கு மடங்கு ராக்கெட்டுகள் இருக்கலாம்...

கார்ட்டூம் மற்றும் பிற பிராந்தியங்களில் ஆங்காங்கே துப்பாக்கிச்சூடு

சூடான்: ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினருக்கு இடையேயான சண்டை நிறுத்தம் மேலும் 72 மணி நேரத்திற்கு நீட்டிக்கப்பட்ட போதிலும், தலைநகர் கார்ட்டூம் மற்றும் பிற பிராந்தியங்களில்...

பஞ்சாபில் ராணுவ முகாமில் துப்பாக்கிச்சூடு- 4 பேர் பலி

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதிண்டா என்ற பகுதியில் ராணுவ முகாம் உள்ளது. அதிநவீன ஆயுதங்களைக் கையாளும் முகாமில் ஆயிரக்கணக்கான வீரர்கள் பணியாற்றி வருகின்றனர். இராணுவ முகாம்...

பஞ்சாப் மாநிலம் பட்டிண்டா ராணுவ முகாமில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி

அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலம் பட்டிண்டா ராணுவ முகாமில் இன்று காலை நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலியாகினர். இதை இந்திய ராணுவத்தின் தென்மேற்கு கமாண்டே உறுதி செய்துள்ளது....

தாய்லாந்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்… 3 பேர் பலி…

பாங்காக்: தாய்லாந்தின் பெட்சாபுரி பகுதியில் உள்ள வீட்டிற்குள் திடீரென புகுந்த மர்ம நபர், கையில் துப்பாக்கியால் அங்குள்ளவர்களை சுட தொடங்கினார். அங்கிருந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்...

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது

பாகிஸ்தான்:  பாகிஸ்தான்முன்னாள் பிரதமர் இம்ரான், நீதித்துறையை மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இம்ரான்கான், வழக்கத்திற்கு மாறாக அந்நாட்டு ராணுவத்தின் மீது...

இஸ்ரேல் ராணுவ சோதனைச்சாவடி மீது துப்பாக்கிச்சூடு நடத்திய ஆயுதக்குழுவினர் 3 பேர் சுட்டுக்கொலை

ஜெருசலேம், இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே பல ஆண்டுகளாகப் போர் நடந்து வருகிறது. பாலஸ்தீனத்தில் காசா பகுதியை ஹமாஸ் ஆட்சி செய்கிறது. அந்த அமைப்பை பயங்கரவாத இயக்கமாக இஸ்ரேல்...

ஜெர்மனியில் வழிபாட்டு தலத்தில் துப்பாக்கிச்சூடு பலர் பலி

பெர்லின் ;  ஜெர்மனி நாட்டின் ஹம்பர்க் நகரில் கிறிஸ்தவ மத வழிபாட்டு தலம் உள்ளது. இந்த மத வழிபாட்டு தலத்தில் பிரார்த்தனை,ஆலோசனை கூடம் உள்ளது. இந்நிலையில், இந்த...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]