புதிய அரசுடன் நல்லுறவைப் பேணுவோம்: திருமலையில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் பெட்டி
தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தனது குடும்பத்தினருடன் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு திருமலைக்கு வந்தார். அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று தங்குவதற்கு ஏற்பாடு செய்தனர். அதன்பின் நேற்று...