June 16, 2024

தெலங்கானா

தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் மகள் கவிதா கைது

திருமலை: டெல்லி புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தெலங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கும் தொடர்பு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில்...

தெலங்கானாவில் பெண் தாசில்தார் வீட்டில் ரூ.20 கோடி மதிப்பு சொத்துக்கள் பறிமுதல்

திருமலை: தெலங்கானாவில் பெண் தாசில்தார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் 2 நாட்கள் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.20 கோடி மதிப்பு சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பெண்...

தெலங்கானாவில் வரும் மார்ச் 15 முதல் ஏப்ரல் 23 வரை அரைநாள் மட்டுமே செயல்படும் பள்ளிகள்

தெலங்கானா: கோடை காலத்தை ஒட்டி, தெலங்கானாவில் வரும் மார்ச் 15 முதல் ஏப்ரல் 23ம் தேதி வரை பள்ளிகள் அரைநாள் மட்டுமே செயல்படும் என அம்மாநில பள்ளி...

அனைத்து துறைகளிலும் 10 ஆண்டுகளில் பா.ஜ.க. அரசு சாதனை: பிரதமர் மோடி பெருமிதம்

ஐதராபாத்: தெலங்கானா மாநிலம் சங்காரெட்டியில் பா.ஜ.க. சார்பில் ‘விஜய சங்கல்ப சபை’ என்ற பெயரில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று பேசியதாவது:- காங்கிரஸ்...

தெலங்கானாவில் 200 யூனிட் இலவச மின்சாரம்… ரூ.500க்கு சமையல் கேஸ் சிலிண்டர்

திருமலை: தேர்தல் வாக்குறுதிப்படி 200 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் ரூ.500க்கு சமையல் கேஸ் சிலிண்டர் வழங்கும் திட்டத்தை தெலங்கானா முதல்வர் தொடங்கி வைத்தார். தெலங்கானாவில் கடந்த...

தெலங்கானா மாநில பாஜக தலைவர் ஓட்டலில் போதை மருந்து விருந்து

திருமலை : தெலங்கானா மாநில பாஜ தலைவர் ஓட்டலில் போதை மருந்து விருந்து நடந்ததாக பிரபல சினிமா இயக்குனர் உட்பட 10 பேர் மீது வழக்கு பதிவு...

தெலங்கானாவில் விஷ ஊசி போட்டு 70 தெரு நாய்கள் கொன்று புதைப்பு

திருமலை : தெலங்கானாவில் கிராம மக்கள் பஞ்சாயத்து கூட்டத்தில் முடிவு செய்து, விஷ ஊசி போட்டு 70 தெரு நாய்களை கொன்று புதைத்ததாக வீடியோ ஆதாரத்துடன் வந்த...

10 ஆண்டுக்கு பிறகு தெலங்கானாவில் அரசியல் சாசனப்படி ஆட்சி… தமிழிசை பேச்சு

திருமலை: நாடு முழுவதும் 75வது குடியரசு தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் நேற்று ஐதராபாத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து...

தெலங்கானா சார்பில் டெல்லி குடியரசு தின விழாவில் 7 பெண்கள் பங்கேற்பு

ஐதராபாத்: நாட்டின் 75-வது குடியரசு தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. டெல்லி செங்கோட்டையும் இதற்காக தயாராகி வருகிறது. விழா அணிவகுப்பில், மாநிலத்தின் பெருமையை எடுத்துரைக்கும்...

திருச்சியில் நடந்த மல்லர் கம்பம்… தெலங்கானா வீராங்கனை தவறி விழுந்து படுகாயம்

திருச்சி: நேற்று திருச்சியில் நடந்த 2வது நாள் மல்லர் கம்பர் போட்டியில், தெலங்கானா வீராங்கனை தவறி விழுந்து படுகாயமடைந்தார். அண்ணா விளையாட்டு மைதான உள்ளரங்கில் மல்லர் கம்பம்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]