June 16, 2024

தெலங்கானா

தெலங்கானாவில் சோனியா காந்தி போட்டியிட வேண்டும்… காங்கிரஸ் செயற்குழு தீர்மானம்

ஹைதராபாத்: சமீபத்தில் தெலங்கானா சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில், மாநிலம் பிரிக்கப்பட்ட 2014 முதல் இரு முறையாக தொடர்ந்து ஆட்சியில் இருந்த பிஆர்எஸ் கட்சியை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி...

டிசம்பர் 14ல் நடைபெறும் தெலங்கானா மாநில சட்டப்பேரவைத் தலைவர் பதவிக்கான தேர்தல்

தெலங்கானா: 119 தொகுதிகளைக் கொண்ட தெலங்கானா சட்டப் பேரவைக்கு நவம்பர் 30ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 3ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள்...

முக்கிய பதவியை ராஜினாமா செய்தார் தெலங்கானா முதல்வர்

தெலங்கானா: தெலங்கானா முதல்வராக பதவியேற்றுள்ள ரேவந்த் ரெட்டி, தற்போது தனது மக்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். சமீபத்தில் தெலங்கானா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில்,...

தெலங்கானா முதலமைச்சராக அனுமுலா ரேவந்த் ரெட்டி பதவியேற்றார்

தெலங்கானா: பதவியேற்றார்... தெலங்கானா மாநில முதலமைச்சராக அனுமுலா ரேவந்த் ரெட்டி இன்று பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ஹைதராபாத்தில் உள்ள லால்...

தெலங்கானா தேர்தலில் கடும் ஏமாற்றத்தில் கேடிஆர்

தெலங்கானா: தெலங்கானா இயக்கத்தை முன்னெடுத்து, ஆந்திராவை பிளந்து தனி மாநிலம் உருவாக்கியவர் கே.சந்திரசேகர் ராவ். ஆனால் மாநிலம் உருவானதற்கு அப்பால் அதற்கான நோக்கங்கள் எதையும் நிறைவேற்றாததில், அவரது...

தெலங்கானா தேர்தலில் பிஆர்எஸ் தொடர் பின்னடைவு

தெலங்கானா: தெலங்கானாவில் ஒரே கட்டமாக மொத்தமுள்ள 119 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த மாதம் 30-ம் தேதி தேர்தல் நடந்தது. மொத்தம் 71 சதவீத ஓட்டுக்கள் பதிவானது. இங்கு...

ஓட்டுக்கு ஒரு லட்ச ரூபாய்… தெலங்கானா காங்கிரஸ் வேட்பாளர் மீது வழக்குப்பதிவு

தெலங்கானா: தெலங்கானாவில் சட்டப்பேரவை தேர்தலுக்கான பரப்புரை நேற்று மாலையுடன் நிறைவடைந்துள்ளது. ஆளும் பிஆர்எஸ் கட்சி, காங்கிரஸ் கட்சி, பாஜக, மஜ்லிஸ் கட்சி, ஜனசேனா, இடதுசாரிகள் ஆகியவை தேர்தல்...

தெலங்கானாவில் நாளை வாக்குப்பதிவு…

தெலங்கானா: தெலங்கானா மாநிலத்தில் மொத்தம் 119 சட்டசபை தொகுதிகளுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பிஆர்எஸ் கட்சியும், ஆட்சியை...

அனல் பறந்த தெலங்கானா தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவு

தெலங்கானா: தெலங்கானா மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவு பெறுகிறது. ஆட்சியை தக்க வைக்கும் முனைப்பில் முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் பிஆர்எஸ்...

தெலங்கானாவில் ஓராண்டுக்குள் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு… ராகுல் காந்தி பேச்சு

திருமலை: தெலங்கானா மாநிலத்தில் வரும் 30ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. நேற்று முன்தினம் இரவு முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஐதராபாத் அசோக்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]