பா.ஜ.க. கர்நாடகாவுக்கு கொடுத்தது எல்லாம் ‘வெற்று சொம்பு’ மட்டுமே: காங்கிரஸ் சாடல்
பெங்களூரு: லோக்சபா தேர்தலின் 2-ம் கட்ட பிரசாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. கர்நாடகாவில் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய...
பெங்களூரு: லோக்சபா தேர்தலின் 2-ம் கட்ட பிரசாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. கர்நாடகாவில் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய...
புதுடெல்லி: குஜராத் மாநிலம் சூரத் மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் முகேஷ் தலால், காங்கிரஸ் சார்பில் நிலேஷ் கும்பானி உள்பட 10 பேர் மனு தாக்கல் செய்தனர்....
புதுடெல்லி: நாடு முழுவதும் நிலவி வரும் வெப்பச்சலனத்தை சமாளிக்க தேர்தல் ஆணைய அதிகாரிகள் அவசர ஆலோசனை நடத்தினர். நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடந்து...
சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்து வருகிறது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு மாவட்ட...
மாலத்தீவு : மாலத்தீவின் 20வது மக்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க நேற்று தேர்தல் நடைபெற்றது. இதில், அதிபர் முகமது முய்சுவின் பிஎன்சி கட்சி 3ல் 2 பங்கு இடங்களில்...
சென்னை: தமிழகத்தில் தொழிலதிபர்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் தேர்தல் நடத்தை விதிகளை தளர்த்த வேண்டும் என ஆணையத்திடம் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக...
இம்பால்: மணிப்பூரில் இரண்டு மாவட்டங்களில் உள்ள 11 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மக்களவையின் முதல்கட்ட தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற்றது....
சென்னை: தி.மு.க. அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது:- வாக்குப்பதிவின் போது தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டதால், சென்னையில் பலர் வேறு இடங்களுக்குச் சென்றுள்ளனர். அதனால்தான் வாக்குப்பதிவு...
ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில், 6 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இதில், மதுரவாயல் சட்டப்பேரவை தொகுதியில் மொத்தமுள்ள 4,28,244 வாக்காளர்களில் 2,47,636 பேரும் (57.83%), அம்பத்தூர் தொகுதியில்...
கோவை: கேரளாவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழக- கேரளா எல்லையில் இரண்டு இடங்களில் நிலையான கண்காணிப்பு குழுவின் சோதனை நீட்டிக்கப்பட்டுள்ளது என தேர்தல் பிரிவு அதிகாரிகள்...