April 23, 2024

தொலைபேசி

குடும்ப சண்டையில் ஸ்டேட்டஸ் வைத்து சர்ச்சையில் சிக்கிய பெண்

ஆக்ரா: ஆக்ராவில் வசித்த பெண் ஒருவர் கணவருடன் ஏற்பட்ட சண்டை காரணமாக வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். கணவன் மனைவி இடையில் சண்டை ஏற்படுவது வழக்கமான...

சுரங்கத்திலிருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்களுடன் தொலைபேசியில் பேசினார் பிரதமர் மோடி

உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் நலம் விசாரித்தார். உத்தரகாண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டம் சில்க்யாரா அருகே சுரங்கத்தில் கட்டுமானப்...

காசா போர் குறித்து ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி ஆலோசனை

புதுடில்லி:  காசாவில் தொடர்ந்து போர் நீடித்து வரும் நிலையில், பிரதமர் மோடியும், ஈரான் அதிபர் சையது இப்ராகிம் ரைசியும் மேற்கு ஆசிய நிலவரம் குறித்து தொலைபேசியில் விவாதித்தனர்....

இஸ்ரேல் பிரதமருடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக பேச்சு

இந்தியா: இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய நாடுகள் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. மிகுந்த பாதுகாப்பு அமைப்புகளையும் மீறி பாலஸ்தீன் காசா பிராந்தியத்தின் ஹமாஸ் அமைப்பினர்...

அமித்ஷாவிடம் பிரதமர் மோடி ஆலோசனை: டில்லியில் வெள்ள நிலவரம் குறித்து கேட்டறிந்தார்

புதுடில்லி: அமித்ஷாவிடம் பிரதமர் மோடி ஆலோசனை… நாடு திரும்பிய பின் டில்லியில் வெள்ளம் நிலவரம் குறித்து அமித்ஷாவிடம் தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினார் பிரதமர் மோடி. பிரான்ஸ்...

பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசிய ரஷிய அதிபர்

புதுடெல்லி: உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்நிலையில் வாக்னர் என்ற கூலிப்படை அமைப்பு ரஷ்யாவுடன் இணைந்து உக்ரைன் மீது கொடூர தாக்குதல்...

ஜோ பிடன் ஜெலென்ஸ்கியுடன் தொலைபேசியில் பேசியதாக வெள்ளை மாளிகை செய்தி

வாஷிங்டன்: உக்ரைனுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை ரஷ்யா தொடங்கி ஓராண்டுக்கு மேலாகிறது. மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது....

மின்கம்பங்களில் உள்ள கேபிள் வயர்களை 15 நாட்களில் அகற்ற வேண்டும் – மின்சார வாரியம்

மின் கம்பங்களில் கேபிள்கள் சென்னையில் பெரும்பாலன பகுதிகளில் உள்ள மின்கம்பங்களில் தொலைக்காட்சி இணைப்பு பெறுவதற்கான கேபிள்கள், தொலைபேசி இணைப்புகான கேபிள்கள், இணையதள வசதிக்கான கேபிள்கள் கற்றல், சுற்றப்பட்டவை....

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சுவார்த்தை

புதுடெல்லி, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார். பிரதமர் மோடி நேற்று அமெரிக்க அதிபர் ஜோ பிடனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு...

கொலை மிரட்டலை அடுத்து மத்திய அமைச்சருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

புதுடில்லி: மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதைத் தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிரம் மாநிலம் நாக்பூரில் உள்ள கட்கரியின் அலுவலகத்திற்கு இன்று காலை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]