விபத்தில் கணுக்காலை இழந்த ஜூடோ வீரருக்கு 2 லட்சம் நிதியுதவி அளித்தார் உதயநிதி
மதுரை: மதுரை கோச்சடை முத்துராமலிங்க தேவர் தெருவை சேர்ந்தவர் தீர்த்தம் மகன் பரிதி விக்னேஸ்வரன் (வயது 19). கோவை கிணத்துக்கடவு பகுதியில் இயங்கி வரும் தனியார் கல்லூரியில்...
மதுரை: மதுரை கோச்சடை முத்துராமலிங்க தேவர் தெருவை சேர்ந்தவர் தீர்த்தம் மகன் பரிதி விக்னேஸ்வரன் (வயது 19). கோவை கிணத்துக்கடவு பகுதியில் இயங்கி வரும் தனியார் கல்லூரியில்...
புவனேஸ்வர்: இமாச்சல பிரதேசத்தில் கனமழை மற்றும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர். வீடுகள்,...
சென்னை: மயிலாடுதுறை மாவட்டத்தில் விஷ வண்டுகள் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு...
சென்னை: சென்னை நகர வீதிகளை ஸ்மார்ட் தெருக்களாக மாற்றுவதற்கான திட்டத்திற்கான நிதியை உலக வங்கி வழங்கவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை நகர வீதிகளை ஸ்மார்ட் தெருக்களாக...
சென்னை: கடலூரில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 2 சிறுவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக அரசு...
சென்னை: கிருஷ்ணகிரி பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிருஷ்ணகிரி மாவட்டம், போகனப்பள்ளி கிராமம்,...
வாஷிங்டன்: இந்திய பிரதமர் மோடி அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். இந்த பயணத்தின் போது அவர் அமெரிக்க அதிபர் ஜோ பிடனை சந்தித்து ஆலோசனை நடத்தினார்....
சென்னை: தமிழகத்தில் விளையாட்டுக் கட்டமைப்பை மேம்படுத்தவும், சர்வதேச அளவிலான விளையாட்டு வீரர், வீராங்கனைகளை உருவாக்கவும், தேவையான உதவிகளை வழங்கவும், 'தமிழ்நாடு சாம்பியன்ஸ் பவுண்டேஷன்' என்ற அமைப்பை, சென்னை...
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கறம்பக்குடி தாலுக்கா பட்டத்தி காடு கிராமத்தைச் சேர்ந்த 30 திருநங்கைகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை மாவட்ட ஆட்சித் தலைவர்...
கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் மற்றும் நிதியுதவி அறிவித்துள்ளார். இந்நிலையில், இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை...