May 6, 2024

நிதியுதவி

காங்கோவில் வெள்ளத்தால் பாதித்தவர்களுக்கு அதிகாரிகள் நிவாரண பொருட்கள் வழங்கினர்

காங்கோ: காங்கோவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்த அரசு அதிகாரிகள், நிதியுதவியும், நிவாரண பொருட்களையும் வழங்கினர். காங்கோ நாட்டில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கி 400க்கும்...

தூத்துக்குடியில் கொல்லப்பட்ட விஏஓ குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி

சென்னை: பணியில் இருந்தபோது தாக்கப்பட்டு உயிரிழந்த கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவியும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில்...

நீரில் மூழ்கி இறந்த குழந்தைகளின் குடும்பத்திற்கு நிவாரண நிதி

சென்னை: தண்ணீரில் மூழ்கி இறந்த 4 குழந்தைகளின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம்...

நீரில் மூழ்கி உயிரிழந்த 4 சிறுவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிதியுதவி… மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சிங்கம்புணரி வாரப்பூர் உள்வட்டம், 03-உலகம்பட்டி குழுமம் படமிஞ்சி கிராமத்தில் உள்ள செட்டி ஊருணியில் நேற்று (18.3.2023) அதே கிராமத்தைச்...

துப்பாக்கிச்சூட்டில் இறந்த மீனவர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி

சென்னை: கர்நாடக வனத்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இறந்த தமிழக மீனவர் ராஜாவின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்ததுடன் 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின்...

ஜல்லிக்கட்டு போட்டியில் வீரர்கள் பலி…. நிதியுதவி வழங்கிய முதல்வர்

சென்னை, ஜல்லிக்கட்டு போட்டியில் எதிர்பாராதவிதமாக காயம் அடைந்து உயிரிழந்த 2 பேரின் குடும்பங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை...

திருமணத்துக்காக கிராம மக்கள் சார்பில் நிதியுதவி

தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்ணங்கோட்டையில் கடந்த 3 நாட்களுக்கு முன் வேலுமதி, அவரது தாய் கனகம் ஆகியோரை கொன்று வீட்டில் 60 பவுன் தங்க...

தெலுங்குதேசம் கட்சி பொதுக்கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்கள் குடும்பத்தினருக்கு நிதியுதவி

நெல்லூர்: ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு நேற்று நெல்லை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார். இந்நிலையில் கந்துகுருவில் என்டிஆர் சர்க்கிள்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]