May 5, 2024

நிறுத்தம்

ஹமாஸ் அமைப்புடன் 4 நாட்கள் தற்காலிக போர் நிறுத்தம்.. இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல்

காசா: ஹமாஸ்-இஸ்ரேல் இடையே நீண்ட நாட்களாக போர் நடைபெற்று வருவதால் காசாவில் உள்ள பொதுமக்கள் மனிதாபிமான உதவி கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு உதவி கிடைக்க உலக...

காசாவில் போர் நிறுத்தம் செய்ய முடியாது… இஸ்ரேல் உறுதி

இஸ்ரேல்: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையே கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக போர் நடைபெற்று வரும் நிலையில் இந்த போரில் காசா மீது சரமாரியாக இஸ்ரேல்...

போர் நிறுத்தம் இருக்காது… நெதன்யாகு பேட்டி

இஸ்ரேல்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘ஹமாசுக்கு எதிரான போர் முடிந்த பின்னர், காசாவின் ஒட்டுமொத்த பாதுகாப்பு பொறுப்பையும் இஸ்ரேல் ஏற்கும்....

போரை நிறுத்துமாறு சிட்னியில் கண்டன முழக்கம்

சிட்னி: ஹமாஸ் இயக்கத்தினர் மீது தாக்குதல் நடத்துவதாக கூறி அப்பாவி மக்களை கொன்று குவித்து வரும் இஸ்ரேல் அரசுக்கு உலகம் முழுவதும் தொடர்ந்து கண்டன குரல்கள் எழுப்பப்பட்டு...

தாம்பரம் – சென்னை கடற்கரை மின்சார ரயில் நிறுத்தம்

தமிழகம்:தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே மின்சார ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளதால், நாளை ஒரு நாள் மட்டும் பச்சை மற்றும் நீலம் ஆகிய இரண்டு வழித்தடங்களில் கூடுதல் மெட்ரோ ரயில்கள்...

போரை உடன் நிறுத்த வேண்டும்… ஐ.நா. பொதுச்சபையில் தீர்மானம் நிறைவேற்றம்

ஜெனிவா: இஸ்ரேல்- ஹமாஸ் இடையே நீடித்து வரும் போரை உடனடியாக நிறுத்தக் கோரி ஐ.நா. பொதுச்சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இஸ்ரேல் காசா இடையே நடைபெறும் யுத்தத்தை மனிதாபிமான...

மோடியின் படம் இல்லாவிட்டால் நிதியுதவி நிறுத்தம்… ஒன்றிய அமைச்சர் எச்சரிக்கை

திருமலை: மத்திய அரசின் திட்டங்களில் பிரதமர் மோடியின் படம் இல்லாவிட்டால் நிதியுதவி நிறுத்தப்படும் என ஒன்றிய அமைச்சர் கூறினார். திருப்பதி வந்த ஒன்றிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்...

இந்தியாவில் ஒன்பிளஸ், ரியல்மி நிறுவனங்களின்டிவி விற்பனை நிறுத்தம்

இந்தியா: ஒன்பிளஸ் மற்றும் ரியல்மி ஆகியவை இந்தியாவில் டிவி விற்பனையை நிறுத்த முடிவு செய்துள்ளன. இரு நிறுவனங்களும் தங்களது இந்த முடிவுக்கு குறிப்பிட்ட காரணத்தை தெரிவிக்கவில்லை என்றாலும்,...

தமிழகத்தில் ஆவின் பச்சை நிற பால் விநியோகம் நிறுத்தம்

தமிழ்நாடு: ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விநியோகம் குறைக்கப்படுவதாக தகவல் பரவி வந்த நிலையில் தற்போது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. வேலூர் ஆவின் பால் பண்ணையில் இருந்து...

நாகை மற்றும் இலங்கை இடையேயான கப்பல் சேவை நிறுத்தம்

நாகை: நாகை மற்றும் இலங்கை இடையேயான போக்குவரத்து கப்பல் சேவை கடந்த 14ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில் அக்டோபர் 20ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் உடன்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]