பாம்பு படகுப் போட்டியின் போது பெண்கள் படகு கவிழ்ந்தது
ஆலப்புழா: பாம்பு படகுப் போட்டியின் போது பெண்கள் படகு கவிழ்ந்தது. இதனால் நீரில் மூழ்கி உயிருக்குப் போராடிய 25 பெண்கள் மீட்கப்பட்டனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது....
ஆலப்புழா: பாம்பு படகுப் போட்டியின் போது பெண்கள் படகு கவிழ்ந்தது. இதனால் நீரில் மூழ்கி உயிருக்குப் போராடிய 25 பெண்கள் மீட்கப்பட்டனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது....
திண்டுக்கல்: பழனி முருகன் கோவில் மலையடிவாரத்தில் இருந்து, பக்தர்கள் செல்வதற்கு, நடைபாதை மற்றும் யானைப்பாதை முக்கிய பாதையாக உள்ளது. இதுமட்டுமின்றி விரைவாக செல்லவும், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் சென்றுவரும்...
பெங்களூரு: பெங்களூருவில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிஎம்டிசி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் நகரின் அனைத்து பகுதிகளுக்கும் இயக்கப்படுவதால், அவற்றில் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. பள்ளி...
சென்னை: அரசு போக்குவரத்து துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து போக்குவரத்து துறை ஊழியர்கள் நேற்று திடீரென பஸ்களை மீண்டும் பணிமனைக்கு கொண்டு சென்று போராட்டம் நடத்தியதால் நகரில்...
சென்னை: சென்னை ரயில் நிலையத்தில் புறப்பட தயாரான ரயிலின் நான்கு பெட்டிகள் தனியாக கழண்டு சென்றது. சென்னையில் இன்று காலை 5:35 மணிக்கு கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து...
லக்னோ: மழையால் போட்டி நிறுத்தம்... சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையேயான போட்டி மழையால் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து போட்டி டிரா ஆனதாக தெரிவிக்கப்பட்டது. லக்னோ மைதானத்தில் நடந்த...
ஐபிஎல்: சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையேயான போட்டி மழையால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. லக்னோ மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி...
புதுச்சேரி: புதுச்சேரி அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் இயக்கப்படும் 22 பேருந்துகள் இன்று முதல் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநில சாலை போக்குவரத்து கழகமான பி.ஆர்.டி.சி.,க்கு, 130...
பழனி: பழனி முருகன் கோவிலில் ரோப்கார் சேவை இன்றும் (ஏப்ரல் 25) நாளையும் (ஏப்ரல் 26) ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில்...
கார்டோம்: ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் ஆட்சியை பிடிப்பது யார் என்பதில் கடந்த சில நாட்களாக ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினருக்கு இடையே மோதல் நிலவி...