May 5, 2024

நிறுத்தம்

அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலத்தில் குடிநீர் நிறுத்தம்

சென்னை: நெம்மேலியில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் 2 நாட்களுக்கு மண்டலம்-13, 14 மற்றும் 15க்குட்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்...

பெண்களுக்காக அரசு தொடங்கிய திட்டம் ஒரே நாளில் நிறுத்தம்

மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா மாநிலத்தில் முகிமந்திரி மகிலா சக்திகரன் அபியான் திட்டம் 2023 ஆம் ஆண்டு அக்டோபர் இரண்டாம் தேதி முதல் 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம்...

மழையால் சிறிது நேரம் நிறுத்தப்பட்ட இந்தியா – பாகிஸ்தான் போட்டி மீண்டும் தொடக்கம்

பல்லேகலே: இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே 16வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இதில் பங்கேற்கும் 6 அணிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன....

கால்வாய் அமைக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்திய என்எல்சி நிறுவனம்

கடலூர்: என்எல்சி நிலம் கையகப்படுத்தும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் பாமக சார்பில் இன்று பல இடங்களிலும் போராட்டங்கள் நடக்கிறது. கடலூர். நெய்வேலி என்எல்சி இந்தியா லிமிடெட்...

திருவண்ணாமலையில் நாளை மின் நிறுத்தம்… மின்வாரிய செயற்பொறியாளர் தகவல்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நாளை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. திருவண்ணாமலை துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் காலை...

காஞ்சி நல்லவன்பாளையத்தில் இன்று மின்வினியோகம் நிறுத்தம்

திருவண்ணாமலை: காஞ்சி, நல்லவன்பாளையத்தில் இன்று மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் காஞ்சி, நல்லவன்பாளையம், காரப்பட்டு ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர சிறப்பு பராமரிப்பு பணிகள்...

அயோத்தியில் கட்டப்படும் மசூதியுடன் ஆஸ்பத்திரி கட்டும் திட்டம் நிறுத்தம்

லக்னோ: அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனுமதி அளித்த சுப்ரீம் கோர்ட், முஸ்லிம்களுக்கு மசூதி கட்ட இடம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. அதன்படி அயோத்தியின் தானிப்பூரில் நிலம் ஒதுக்கப்பட்டது....

வானிலை சரியில்லை… அமர்நாத் யாத்திரை இரண்டு நாட்களாக நிறுத்தம்

புதுடில்லி: மோசமான வானிலை காரணமாக அமர்நாத் யாத்திரை இரண்டாவது நாளாக இன்றும் நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாள்களாக காஷ்மீரில் உள்ள பஹல்காம் மற்றும் பால்டால் வழித்தடங்களில் பலத்த...

தற்காலிகமாக நிறுத்தப்பட்ட அமர்நாத் யாத்திரை

அமர்நாத்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் அமர்நாத் என்றழைக்கப்படும் இமயமலைப் பகுதியில் இயற்கையாக உருவான பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இந்த ஆண்டுக்கான அமர்நாத்...

பாம்பு படகுப் போட்டியின் போது பெண்கள் படகு கவிழ்ந்தது

ஆலப்புழா: பாம்பு படகுப் போட்டியின் போது பெண்கள் படகு கவிழ்ந்தது. இதனால் நீரில் மூழ்கி உயிருக்குப் போராடிய 25 பெண்கள் மீட்கப்பட்டனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]