அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலத்தில் குடிநீர் நிறுத்தம்
சென்னை: நெம்மேலியில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் 2 நாட்களுக்கு மண்டலம்-13, 14 மற்றும் 15க்குட்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்...