உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உதவும் உலர் பழங்கள்
சென்னை: உலர் பழங்கள் உதவும்... இன்றைய நவீன வாழ்க்கை முறை காரணமாக உடல் செயல்பாடுகள் குறைந்து பலரும் உடல் பருமன் பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள். அதனை குறைப்பதற்கும், கட்டுக்கோப்பாக...
சென்னை: உலர் பழங்கள் உதவும்... இன்றைய நவீன வாழ்க்கை முறை காரணமாக உடல் செயல்பாடுகள் குறைந்து பலரும் உடல் பருமன் பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள். அதனை குறைப்பதற்கும், கட்டுக்கோப்பாக...
புதுடெல்லி: பாஜவின் கடந்த 5 ஆண்டுகால ஆட்சி சீர்திருத்தம், செயல்திறன், மாற்றங்களை கொண்ட காலம் என மக்களவையின் கடைசி கூட்டத்தொடரில் பிரதமர் மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டார். நாடாளுமன்ற...
ஐதராபாத்: முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு... அல்லு அரவிந்த் வழங்கும், சைதன்யா, சாய் பல்லவி நடிக்கும் ‘தண்டேல் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்தது. முன்னணி நட்சத்திரங்களான நாக...
சென்னை: ரேஷன் அட்டை இல்லாமல் விண்ணப்பித்தவர்களுக்கு விரைவில் மிக்ஜாம் புயல் நிவாரணம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு விரைவில் நிவாரண உதவி வழங்குவதற்கான அறிவிப்பை...
சென்னை: எக்ஸ்போசாட் செயற்கைக்கோளுடன் அனுப்பப்பட்ட பிஎஸ்எல்வி சுற்றுப்பாதை பரிசோதனை தொகுதி-3 பணிகள் நிறைவடைந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ கடந்த ஜன.1ம் தேதி...
அயோத்தி: அயோத்தி ராமர்கோயில் நிறுவப்பட்டுள்ள பால ராமர் சிலைக்கு பிராண பிரதிஷ்டை பூஜை நிறைவு பெற்றது. அயோத்தியில் ரூ.1,800 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பிரமாண்டமான ராமர் கோயிலின்...
மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது. ஜல்லிக்கட்டு போட்டியில் 652 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன; 194 காளைகள் மாடுபிடி வீரர்களிடம் பிடிபட்டன. மதுரை அருகே,...
மதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியின் 5-ம் சுற்று நிறைவடைந்தது. மதுரை மாவட்டம் பிரபல அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி பச்சை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்....
அயோத்தி: மொத்தம் 3 தளங்களைக் கொண்ட அயோத்தி ராமர் கோயிலின் தரைத் தளத்துக்கான கட்டுமானப் பணிகள் மட்டுமே தற்போது நிறைவடைந்திருக்கின்றன. அதன் அடிப்படையில் கோயிலுக்கான குடமுழுக்குப் பணிகள்...
சென்னை: நடிகர் சூரி கதையின்நாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. இதனை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்து சமுத்திரகனி பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளார். இயக்குனர் துரை...