April 19, 2024

நிலுவை

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.5 ஆயிரம் கொடுங்கள்

சென்னை: ரூ.5 ஆயிரம் கொடுக்கணும்... இடைக்கால நிவாரணமாக போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ரூ.5,000 வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். போக்குவரத்து கழக தொழிலாளர்களின் கோரிக்கையை...

நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரம் தொடர்பாக ஆளுநருடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் ரவி நிலுவையில் வைத்திருப்பதாகவும், அதற்கு ஒப்புதல் அளிக்க காலக்கெடு நிர்ணயிக்கக் கோரியும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு...

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: விரைவில் அறிவிப்பு வரலாம் என தகவல்

புதுடில்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும்...

முழு நேர திருடனாக மாறிய டிரைவர்… கடன் பிரச்சனையை சமாளிக்க

சென்னை: முழு நேர திருடனாக மாறியவர்... கடன் பிரச்சனையை சமாளிக்க முழுநேர திருடனாக மாறிய கால்டாக்ஸி ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். சென்னை குரோம்பேட்டை அருகே நெமிலிச்சேரியில்...

கொலீஜியத்தின் 70 சிபாரிசுகளை நிலுவையில் வைத்திருக்கும் மத்திய அரசு… சுப்ரீம் கோர்ட் அதிருப்தி

புதுடெல்லி: சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அடங்கிய 'கொலீஜியம்' அமைப்பு, நீதிபதிகளை தேர்வு செய்து மத்திய அரசுக்கு சிபாரிசு செய்கிறது. அதற்கு ஒப்புதல் அளிக்க மத்திய அரசு தாமதம்...

எந்த மசோதாவும் இல்லை… தெலங்கானா கவர்னர் தமிழிசை விளக்கம்

ஐதராபாத்: தம்மிடம் ஒப்புதலுக்காக எந்த மசோதாவும் நிலுவையில் இல்லை என்று தெலுங்கானா கவர்கள் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். தெலுங்கானாவில் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்த விவகாரம் குறித்து விளக்கம்...

கவர்னரின் ஒப்புதலுக்காக எந்த மசோதாவும் நிலுவையில் இல்லை… தமிழிசை சவுந்தரராஜன் தகவல்

ஐதராபாத்: தெலுங்கானாவில் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்து கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். தம்மிடம் ஒப்புதலுக்காக எந்த மசோதாவும் நிலுவையில் இல்லை...

மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. இழப்பீடு ரூ.17,176 கோடி விரைவில் வழங்கப்படும் – மத்திய நிதி மந்திரி

புதுடெல்லி: தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. பாக்கி ரூ.1,200 கோடி மட்டுமே உள்ளது என்றும் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ரூ.17,176 கோடி ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத்தொகை விரைவில் வழங்கப்படும்...

மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்குவது குறித்து நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் விளக்கம்

புதுடெல்லி: மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்குவது தொடர்பான பிரச்சினை குறித்து நாடாளுமன்ற மக்களவையில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், நேற்று கேள்வி நேரத்தின்போது பேசினார். அப்போது அவர்:-...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]