நீட் மறுதேர்வு பயத்தால் தமிழகத்தில் 3 மாணவர்கள் உயிரிழப்பு
வினாத்தாள் கசிவு புகாரால் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு, ஜூன் 21 அன்று மறுதேர்வு அறிவிக்கப்பட்ட…
நீட் மறுதேர்வில் ஆள்மாறாட்ட கும்பல் கைது
பீகாரில் நடைபெற்ற NEET-UG மறுதேர்வில் ஆள்மாறாட்ட முயற்சியில் மருத்துவ மாணவர்கள், நர்சிங் மாணவர்கள் மற்றும் பயோமெட்ரிக்…
போராட்டத்தில் தாக்கப்பட்ட கட்சித் தலைவர்! ஜெய்ப்பூரில் பரபரப்பு
ஜெய்ப்பூர்: நீட் மற்றும் சிபிஎஸ்இ தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக ஜெய்ப்பூரில் நடைபெற்ற போராட்டத்தின் போது கரப்பான்…
நீட் மறுதேர்வுக்கு கடும் பாதுகாப்பு! விமானப்படை உதவியுடன் வினாத்தாள் விநியோகம்
புதுடில்லி: ஜூன் 21-ஆம் தேதி நடைபெறவுள்ள நீட்-யுஜி மறுதேர்வுக்காக மத்திய அரசு முன்னெப்போதும் இல்லாத பாதுகாப்பு…
நீட் மறுதேர்வை நேரடியாக கண்காணிக்கும் பிரதமர் அலுவலகம்!
புதுடில்லி: நேரடியாக கண்காணிக்க முடிவு… நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தை தொடர்ந்து, மறுதேர்வுக்கான அனைத்து…
நீட் தேர்வு ரத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்
ராஜஸ்தான்: இந்த ஆண்டிற்கான நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் ஏற்கனவே இரண்டு மாணவர்கள் தற்கொலை செய்து…
நீட் வினாத்தாள் கசிவு புகார்… தேர்வை ரத்து செய்தது தேசிய தேர்வு முகமை
பதுடில்லி: வினாத்தாள் கசிந்ததால் தேர்வு ரத்து… நாடு முழுவதும் கடந்த மே 3-ம் தேதி நடைபெற்ற…
தஞ்சாவூர் 12 மையங்களில் நீட் தேர்வு எழுதும் மாணவர்கள்
தஞ்சாவூர்: நாடு முழுவதும் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நீட் தேர்வுக்காக தஞ்சாவூரில் 12 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.…
நீட் யுஜி-க்கான ஹால் டிக்கெட் இன்று வெளியீடு இல்லையாம்
சென்னை: 2026ம் ஆண்டு நீட் யுஜி தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் இன்று (ஏப்.26) வெளியிடப்படுகின்றன என்று…
பாராளுமன்றத்தில் அறிமுகமான தனிநபர் மசோதா: என்ன தெரியுங்களா?
புதுடில்லி: வேலை நேரத்திற்கு பிறகு அலுவலக அழைப்புகளுக்கும், மின்னஞ்சல்களுக்கும் பதிலளிக்க தேவையில்லை என்ற மசோதா அறிமுகம்…