நீர்நிலைகளின் நிலையை பார்த்தால் மன வேதனை… ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி கருத்து
மதுரை: மதுரை வண்டியூர் கண்மாய், தென்கால் கண்மாய் வழியாக மேம்பாலம் கட்ட தடை கோரிய வழக்கில் நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். நீர்நிலைகளின் நிலையை பார்த்தால் மன வேதனை...
மதுரை: மதுரை வண்டியூர் கண்மாய், தென்கால் கண்மாய் வழியாக மேம்பாலம் கட்ட தடை கோரிய வழக்கில் நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். நீர்நிலைகளின் நிலையை பார்த்தால் மன வேதனை...
சென்னை: சிவில் நீதிபதி பதவிக்கு வரும் 29ம் தேதி முதல் நேர்முக தேர்வு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தமிழ்நாடு...
சென்னை: அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வும், முன்னாள் டிஜிபியுமான ஆர்.நட்ராஜ், ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள கோவில்கள் இடிக்கப்பட்டது தொடர்பாக தமிழக அரசையும், முதல்வரையும் விமர்சித்து சமூக வலைதளங்களில் அவதூறு...
அமெரிக்கா: அமெரிக்காவின் மிக முக்கியமான கேளிக்கை நகரமாகவும், சுற்றுலாத் தலமாகவும் விளங்குவது லாஸ்வேகாஸ். இந்த நகரில் சமீபத்தில் ஒரு அடிதடி வழக்கில் டியோப்ரா ரெட்டன் (30) என்பவர்...
இந்தியா: உச்சநீதிமன்றத்தில் தமிழகத்தை சேர்ந்த ஒரே ஒரு நீதிபதி மட்டுமே உள்ள நிலையில் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் புறக்கணிக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. நாட்டின் உயரிய நீதி பரிபாலனை...
சென்னை : சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சரணடைய 30 நாட்கள் அவகாசம்...
சினிமா: நடிகை த்ரிஷா குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் நடிகர்கள் த்ரிஷா, குஷ்பு, சிரஞ்சீவி ஆகியோர் மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்தது மட்டுமல்லாது, ஒரு கோடி ரூபாய்...
தமிழ்நாடு: சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடர்ந்த வழக்கின்...
திருச்செந்தூர்: 2ம் நாளாக விசாரணை... திருச்செந்தூர் கோயிலில் ஒன்றரை வயது குழந்தையை கடத்தியதாக கைது செய்யப்பட்டு கோவை காவல்நிலையத்தில் விசாரணையின் போது பெண் உயிரிழந்த விவகாரத்தில் 2-வது...
சென்னை: அமைச்சர்களின் வழக்குகளை விசாரித்து வந்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மதுரை கிளைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றிவரும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னாள்...