April 20, 2024

நீதிபதி

எதற்காக வழக்கை இழுத்து கொண்டிருக்கிறீர்கள்… சிறப்பு நீதிமன்றம் கண்டனம்

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி விஜயபாஸ்கர், பி வி ரமணா மீதான குட்கா வழக்கை மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஏன் இழுத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று சிபிஐக்கு...

பணமதிப்பிழப்பு நடவடிக்கை கருப்பு பணத்தை வெள்ளையாக்கவே பயன்பட்டது… உச்சநீதிமன்ற நீதிபதி கருத்து

ஐதராபாத்: கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க பணமதிப்பிழப்பு நடவடிக்கை பயன்படுத்தப்பட்டது என்று ஐதராபாத்தில் நடைபெற்ற தனியார் சட்டப் பல்கலைக்கழக கருத்தரங்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா கூறினார். ஐதராபாத்தில்...

19 இந்திய மீனவர்களை விடுவித்த இலங்கை நீதிமன்றம்

கொழும்பு: இலங்கை நீதிமன்றம் விடுவித்தது... எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட 19 மீனவர்களை இலங்கை நீதிமன்றம் விடுவித்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கஜநிதிபாலன் மீனவர்களை...

ஆபாச வீடியோ பார்ப்பது குற்றம் இல்லை என தீர்ப்பு… நீதிபதி ஆனந்த் வெங்கடேஷுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்

புதுடெல்லி: சென்னையை அடுத்த அம்பத்தூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், மொபைலில் சிறார் சம்பந்தப்பட்ட ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்த்ததாக அம்பத்தூர் காவல் நிலையத்தினர் தகவல் தொழில்நுட்பச்...

ஆபாச படங்கள் தொடர்பான உயர்நீதிமன்ற நீதிபதி கருத்துக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

இந்தியா: ஆபாசப் படங்கள் பார்ப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறிய கருத்துக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குழந்தைகள்...

கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் பா.ஜ.க.வில் இணைய திட்டம்..!!

கொல்கத்தா: கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக 2018-ல் நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் (வயது 62) பொறுப்பேற்றார். இந்நிலையில், பதவியில் இருந்து ஓய்வு பெற இன்னும் 3 மாதங்களே...

பாஜவில் சேர்வதற்காக கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி ராஜினாமா

கொல்கத்தா: அரசியலில் ஈடுபடுவதற்காக கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் நாளை தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா உயர்...

அறக்கட்டளை ஊழல் வழக்கு தொடர்பாக இம்ரான்கானிடம் நீதிபதி விசாரணை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரிக் இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான் கான்(71) மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இதில் 2 ஊழல் வழக்குகளில்...

செந்தில்பாலாஜியின் ஜாமீன் வழக்கில் இன்று தீர்ப்பு

சென்னை: இன்று காலை தீர்ப்பு... முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. இன்று காலை 10.30 மணிக்கு நீதிபதி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]