அதிக சத்து மாத்திரை உட்கொண்ட மாணவி உயிரிழப்பு- முதல்வர் நிதியுதவி
சென்னை; நீலகிரி மாவட்டத்தில் அதிக சத்து மாத்திரை உட்கொண்டதால் உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம், உதகமண்டலம்...