April 26, 2024

நீலகிரி

கேரளாவில் இருந்து கோழிகள், வாத்துக்கள் முட்டைகள் கொண்டு வர தடை

சென்னை: தமிழக அரசு தடை... ஆலப்புழாவில் பறவைக் காய்ச்சல் பரவுவதையடுத்து கேரளாவில் இருந்து கோழிகள், வாத்துகள், முட்டைகள் மற்றும் தீவனங்கள் கொண்டுவர தமிழக அரசு தடை விதித்து...

நீலகிரியில் மைக்ரோ ஸ்பிரிங்லர் மூலம் காய்கறிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவது தீவிரம்

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் தொடங்கி இரண்டு மாதங்கள் தென்மேற்கு பருவமழை பெய்யும். அதன்பிறகு அக்டோபர் மாதம் தொடங்கி இரண்டு மாதங்களுக்கு வடகிழக்கு...

பாஜகவுக்கு நீலகிரியில் 100% வெற்றி உறுதி: எல்.முருகன் நம்பிக்கை

சென்னை: நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளர் எல்.முருகன் சென்னை கோயம்பேட்டில் நேற்று வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: 2047ல் நாட்டின் வளர்ச்சி மற்றும் நாடு வல்லரசாகும்...

நீலகிரி: 6 மின் நிலையங்களில் உற்பத்தி நிறுத்தம்

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில், முக்கூர்த்தி, பைக்காரா, சாண்டிநல்லா, கிளன்மார்கன், மாயாறு, அப்பர்பவானி, பார்சன்ஸ்வேலி, போர்த்தி மந்து, அவலாஞ்சி, எமரால்டு, குந்தா, கெத்தை, பில்லூர் ஆகிய 13 அணைகள்...

நீலகிரியில் அணைகள் வறண்டு 6 மின் நிலையங்களில் உற்பத்தி நிறுத்தம்

மஞ்சூர்: நீலகிரி மாவட்டத்தில் முக்கூர்த்தி, பைக்காரா, சாண்டிநல்லா, கிளன்மார்கன், மாயாறு, அப்பர்பவானி, பார்சன்ஸ்வேலி, போர்த்தி மண்டு, அவலாஞ்சி, எமரால்டு, குந்தா, கெத்தை, பில்லூர் ஆகிய 13 அணைகள்...

உதகையில் தொடங்கிய குதிரைப்பந்தயம்..!!

உதகை: ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக, மெட்ராஸ் ரேஸ் கிளப்,...

நீலகிரி மாவட்டத்தில் சாலையோரங்களில் பூத்து குலுங்கும் ஜெகரண்டா

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் சாலையோரங்களில் பூத்து குலுங்கும் ஜெகரண்டா மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடை காலத்தில் ஒரு சில பூக்கள்...

நீலகிரியில் 100 சதவீதம் வாக்களிக்க கையெழுத்து இயக்கம் துவக்கி வைப்பு

நீலகிரி : 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து கையெழுத்து இயக்கத்தை நீலகிரி கலெக்டர் துவக்கி வைத்தார். பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு...

நீலகிரி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவது தொடர்பாக திமுக எம்.பி. ஆ.ராசா பேட்டி

திருப்பூர்: அத்திக்கடவு-அவிநாசி திட்டம் முழுமை அடையும் தருவாயில் உள்ளது என்று திமுக எம்.பி. ஆ.ராசா தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி நகராட்சி மற்றும் அவிநாசி பேரூராட்சி பகுதிகளில்...

தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் உறைபனி எச்சரிக்கை..

சென்னை: கிழக்கு காற்றின் வேகத்தில் ஏற்பட்ட மாற்றத்தால் தென்கிழக்கு, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வறண்ட...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]