May 6, 2024

நீலகிரி

நீலகிரியில் 100 சதவீதம் வாக்களிக்க கையெழுத்து இயக்கம் துவக்கி வைப்பு

நீலகிரி : 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து கையெழுத்து இயக்கத்தை நீலகிரி கலெக்டர் துவக்கி வைத்தார். பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு...

நீலகிரி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவது தொடர்பாக திமுக எம்.பி. ஆ.ராசா பேட்டி

திருப்பூர்: அத்திக்கடவு-அவிநாசி திட்டம் முழுமை அடையும் தருவாயில் உள்ளது என்று திமுக எம்.பி. ஆ.ராசா தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி நகராட்சி மற்றும் அவிநாசி பேரூராட்சி பகுதிகளில்...

தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் உறைபனி எச்சரிக்கை..

சென்னை: கிழக்கு காற்றின் வேகத்தில் ஏற்பட்ட மாற்றத்தால் தென்கிழக்கு, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வறண்ட...

தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் உறைபனி ஏற்பட வாய்ப்பு..!!!

சென்னை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று வறண்ட வானிலை நிலவும் என்றும், தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இரவு/அதிகாலை வேளைகளில் உறைபனிக்கு வாய்ப்புள்ளதாகவும்...

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று முதல் 7 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்

சென்னை: தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டலத்தில் கீழ்நோக்கி சுழற்சி நிலவுகிறது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் இன்றும் நாளையும் வறண்ட வானிலையே காணப்படும். தமிழகத்தில் ஒரு சில இடங்களில்...

நீலகிரியில் யானைகளை விரட்டச் சென்ற வனத்துறை ஊழியர் படுகாயம்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக குட்டியுடன் கூடிய 8 காட்டு யானைகள் உலா வருகிறது. அவ்வப்போது இந்த யானைகள்...

நீலகிரியில் பெண்ணை தரக்குறைவாக பேசிய டிரைவர் சஸ்பெண்ட்

நீலகிரி: பஸ்சை நிறுத்துமாறு கைகாட்டிய பெண்ணை தரக்குறைவாக பேசிய டிரைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் அனைத்து கிராமப்புறங்களுக்கும் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பஸ்கள் இயக்கப்பட்டு...

பிடிபட்டது நீலகிரியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை

நீலகிரி: பிடிபட்ட சிறுத்தையை வனத்துறையினர் கூண்டில் அடைத்து லாரியில் ஏற்றி சென்றனர். நீலகிரி மாவட்டம் பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சிறுத்தைகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது....

நீலகிரி மலைப்பகுதிகளில் பயிர்களை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம்

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் தொடங்கி இரண்டு மாதங்கள் தென்மேற்கு பருவமழை பெய்யும். அதேபோல், அக்டோபர் மாதம் தொடங்கி இரண்டு மாதங்களுக்கு வடகிழக்கு...

தமிழகத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்..!!

சென்னை: நாளை 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]